விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலத்தில் 2020-21 கல்வியாண்டில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதேபோல் 60,000 பேர் பள்ளி படிப்பையே கைவிட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருந்து வருகிறது. கொரோனாவால் நாட்டின் பொருளாதாரமே அடியோடு முடங்கியது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஆந்திராவில்.. 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறினர்.. இதுதான் காரணம்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment