About

பருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு - ஜவுளித் தொழிலில் புதிய கவலை

பருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு - ஜவுளித் தொழிலில் புதிய கவலை

கோவை: நடப்பாண்டுக்கான பருத்தி ‘பீக் சீசன்’ தொடங்கியுள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. இருப்பினும் வர்த்தகர்களே அதிகளவு ...
‘சக்தி மசாலா’ சாந்தி துரைசாமிக்கு தொழில் முனைவோர் விருது

‘சக்தி மசாலா’ சாந்தி துரைசாமிக்கு தொழில் முனைவோர் விருது

சென்னை: ‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் இயக்குநர் சாந்தி துரைசாமிக்கு, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில்முனைவோர் விருதை...
ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 147 சதவீதம் உயர்வு!

ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 147 சதவீதம் உயர்வு!

சென்னை: இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை 2023-ல் பல மடங்கு உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பு என...
பங்குச் சந்தை முதலீட்டாளர் எண்ணிக்கை 8.4 கோடியாக உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளியது உ.பி.

பங்குச் சந்தை முதலீட்டாளர் எண்ணிக்கை 8.4 கோடியாக உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளியது உ.பி.

மும்பை: பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் சர்வதேச அளவ...
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்கு சந்தைகள்

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்கு சந்தைகள்

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 371.95 புள்ளிகள் உயர்ந்து 72,410 ஆகவும்....
2023-ல் இந்திய பங்குச் சந்தை சிறப்பான வளர்ச்சி

2023-ல் இந்திய பங்குச் சந்தை சிறப்பான வளர்ச்சி

மும்பை: நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கம் பங்குச் சந்தைக்கு சவாலான காலகட்டமாக இர...
2023-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம்: முதலிடத்தில் ஸ்பிளென்டர் பிளஸ்

2023-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம்: முதலிடத்தில் ஸ்பிளென்டர் பிளஸ்

சென்னை: 2023-ம் ஆண்டில் இந்தியா வில் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்களில் முதலிடம் பிடித்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின்...
கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக...
சில்லறை விற்பனைக்காக சின்னமனூரில் முதற்கட்ட கரும்பு அறுவடை தொடக்கம்

சில்லறை விற்பனைக்காக சின்னமனூரில் முதற்கட்ட கரும்பு அறுவடை தொடக்கம்

சின்னமனூர்: சில்லறை விற்பனைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு அணை, தேவதானப்...
கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தை கட்டும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தை கட்டும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தை கட்ட...
மழை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தூத்துக்குடி - ஏரல் வியாபாரிகள்

மழை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தூத்துக்குடி - ஏரல் வியாபாரிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நெல், வாழை, கொடிக்கால் வெற்றிலை விவசாயத்துக்கு மட்டுமின்றி குண்டூசி முதல் நகைகள் வியாபாரம் வரை பி...
கிருஷ்ணகிரியில் 2-ம் போக நெல் சாகுபடி: கடந்த ஆண்டை விட 5,000 ஏக்கர் பரப்பளவு அதிகரிப்பு

கிருஷ்ணகிரியில் 2-ம் போக நெல் சாகுபடி: கடந்த ஆண்டை விட 5,000 ஏக்கர் பரப்பளவு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் போகட் சாகுபடியில் கடந்தாண்டை விட 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு அதிகரித்துள்ளது. மேலும், கூடுதல் மகசூ...
தூய்மையான, ஆரோக்கியமான உணவு வழங்கும் 6 ரயில் நிலையங்களுக்கு ‘ஈட் ரைட்' சான்று

தூய்மையான, ஆரோக்கியமான உணவு வழங்கும் 6 ரயில் நிலையங்களுக்கு ‘ஈட் ரைட்' சான்று

சென்னை: ஆரோக்கியமான மற்றும் தூய்மையான உணவு வழங்கி வரும் தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் உட்பட 6 ரயில் நிலையங்களுக்கு ஈட் ரைட் நிலையம் ...
ராணுவ தளவாட உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனை

ராணுவ தளவாட உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனை

புதுடெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல ரூ.16 ஆயிரம் கோடிக்கு தளவாட ஏற்றுமதி...
பேடிஎம் நிறுவனத்திலிருந்து 100 பணியாளர்கள் நீக்கம்: ஏஐ அறிமுகத்தையடுத்து நடவடிக்கை

பேடிஎம் நிறுவனத்திலிருந்து 100 பணியாளர்கள் நீக்கம்: ஏஐ அறிமுகத்தையடுத்து நடவடிக்கை

புதுடெல்லி: பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், செலவு குறைப்பு நடவடிக்கையாக 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. செ...
பொங்கல் பொங்க மும்முரமாக தயாராகும் மண்பாண்ட அடுப்பு @ தஞ்சை

பொங்கல் பொங்க மும்முரமாக தயாராகும் மண்பாண்ட அடுப்பு @ தஞ்சை

தஞ்சாவூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, வீடுகளில் பொங்கல் வைக்க புதுப்பானை, புத்தரிசி வரிசையில் தஞ்சாவூரில் பொங்கல் வைக்க பயன...
ஓசூர் பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர் பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உரிகம், உள்ளுகுறுக்கி,பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான புளியமரங...
2024 ஏப்ரல் மாதம் முதல் வருமான வரி தாக்கலுக்கு புதிய படிவம்

2024 ஏப்ரல் மாதம் முதல் வருமான வரி தாக்கலுக்கு புதிய படிவம்

புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரியம், 2023 - 24 நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய படிவ...
ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி: என்இசிசி மண்டலத் தலைவர் தகவல்

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி: என்இசிசி மண்டலத் தலைவர் தகவல்

நாமக்கல்: ரஷ்யா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என...
தங்கம் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியது

தங்கம் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியது

சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000-க்கு விற்பனையானது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, தங்க...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரிப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்குரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்குவிற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் வில...
மாநிலங்களுக்கு வரி பகிர்வு தவணை ரூ.72,961 கோடி ஒதுக்கியது மத்திய அரசு: தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி

மாநிலங்களுக்கு வரி பகிர்வு தவணை ரூ.72,961 கோடி ஒதுக்கியது மத்திய அரசு: தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி

புதுடெல்லி: வரிப் பகிர்வின் கூடுதல் தவணையாக ரூ.72,961.21 கோடி நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. புத்தாண்டு, வரவிரு...
நேனோ டிராவல்ஸ்: உபெர், ஓலாவுக்கு போட்டியாக தனது மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்த ஓட்டுநர்!

நேனோ டிராவல்ஸ்: உபெர், ஓலாவுக்கு போட்டியாக தனது மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்த ஓட்டுநர்!

பெங்களூரு: பெரு நகரங்களில் பயணம் மேற்கொள்ள உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் வழங்கும் கார் டாக்சி சேவைகளை மக்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்த ச...
வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழை, நெல் போன்ற பயிர்களை மீட்டெடுக்கலாம்: வேளாண் பொறியாளர் விளக்கம்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழை, நெல் போன்ற பயிர்களை மீட்டெடுக்கலாம்: வேளாண் பொறியாளர் விளக்கம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் தென் மாவட்டங்களில் பயிரிடப்பட்ட வாழை, நெ...
தொடர் மழையால் சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் - கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை பாதிப்பு

தொடர் மழையால் சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் - கிறிஸ்துமஸ், புத்தாண்டு விற்பனை பாதிப்பு

சிவகாசி: தொடர் மழை காரணமாக பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியாததால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
சிறு, குறு, நடுத்தர தொழில் மூலமான வேலைகளில் தமிழகத்துக்கு 2-ம் இடம்: மத்திய அரசு தகவல்

சிறு, குறு, நடுத்தர தொழில் மூலமான வேலைகளில் தமிழகத்துக்கு 2-ம் இடம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: சிறு குறு நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) மூலம் உருவான வேலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த தகவல், த...
போலி ஆவணங்களுடன் சிம் கார்டு வாங்கினால் இனி 3 ஆண்டுகள் சிறை!

போலி ஆவணங்களுடன் சிம் கார்டு வாங்கினால் இனி 3 ஆண்டுகள் சிறை!

தொலைத் தொடர்பு மசோதா 2023 வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி, தொலைத்தொடர்பு சேவை...
கிறிஸ்துமஸ் | ஓசூரிலிருந்து கேரளாவுக்கு 30 லட்சம் ரோஜா அனுப்ப நடவடிக்கை

கிறிஸ்துமஸ் | ஓசூரிலிருந்து கேரளாவுக்கு 30 லட்சம் ரோஜா அனுப்ப நடவடிக்கை

ஓசூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் பகுதியிலிருந்து 30 லட்சம் வெள்ளை ரோஜாவைக் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்ப விவசாயிகள் ந...
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த 3 மாதம் அவகாசம்: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த 3 மாதம் அவகாசம்: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ‘மிக்ஜாம்’ புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள...
உலகளாவிய சவால்களுக்கு இடையே இந்திய பொருளாதார வளர்ச்சி அபாரம்: சர்வதேச நிதியம் பாராட்டு

உலகளாவிய சவால்களுக்கு இடையே இந்திய பொருளாதார வளர்ச்சி அபாரம்: சர்வதேச நிதியம் பாராட்டு

புதுடெல்லி: ‘‘உலகளாவிய சவால்களுக்கு இடையே, இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது’’ ...
5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம் உயர்வு

5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: அனைத்து தரப்பினருடனும் அரசு மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் கண...
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 16% - ஐஎம்எஃப்

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 16% - ஐஎம்எஃப்

புதுடெல்லி: சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்துக்கும் அதிகமாகக் கொண்டிருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்...
இந்தியாவின் செல்வந்த பெண்மணி சாவித்ரி ஜிண்டால் - முகேஷ் அம்பானி, அதானியை விட சொத்து மதிப்பு அதிகம்!

இந்தியாவின் செல்வந்த பெண்மணி சாவித்ரி ஜிண்டால் - முகேஷ் அம்பானி, அதானியை விட சொத்து மதிப்பு அதிகம்!

புதுடெல்லி: முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை விட கடந்த ஆண்டு தனது நிகர சொத்து மதிப்பை அதிக அளவில் உயர்த்தியவர் சாவித்ரி ஜிண்டால் என ப்ளூம்பெர...
சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பெரம்பலூர்: சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது கு...
சீசன் முடிவடைந்து வரத்து குறைந்ததால் பழநியில் கொய்யா விலை உயர்வு

சீசன் முடிவடைந்து வரத்து குறைந்ததால் பழநியில் கொய்யா விலை உயர்வு

பழநி: பழநி ஆயக்குடியில் கொய்யா வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. 20 கிலோ கொய்யா ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. பழநி, ஆயக்குடி, சட்டப்...
உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம்: சூரத் வைர சந்தையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம்: சூரத் வைர சந்தையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

சூரத்: குஜராத் மாநிலத்தில் சூரத் வைர சந்தை கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் அமெரிக்காவின் ராணுவ தலைமையக...
தங்கம் விலை உயர்வதால் நகைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பது ஏன்?

தங்கம் விலை உயர்வதால் நகைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பது ஏன்?

கோவை: திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களுக்கும் தங்கம் வாங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதி...
ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையை பின்பற்ற கோவை கிரெடாய் அமைப்பு கோரிக்கை

ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையை பின்பற்ற கோவை கிரெடாய் அமைப்பு கோரிக்கை

கோவை: தமிழ்நாட்டில் ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோவை ‘கிரெட...
சரக்கு போக்குவரத்து கட்டமைப்பில் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் முன்னணி

சரக்கு போக்குவரத்து கட்டமைப்பில் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் முன்னணி

புதுடெல்லி: லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்...
கார்த்திகை கடைசி முகூர்த்தம்: பூக்கள் விலை கடும் உயர்வு

கார்த்திகை கடைசி முகூர்த்தம்: பூக்கள் விலை கடும் உயர்வு

புதுக்கோட்டை: கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள...
‘மாருதி 800’ அறிமுகமாகி 40 ஆண்டு நிறைவு: இந்திரா, ராஜீவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு

‘மாருதி 800’ அறிமுகமாகி 40 ஆண்டு நிறைவு: இந்திரா, ராஜீவுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு

புதுடெல்லி: கடந்த 1983-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி ‘மாருதி 800’ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் மத்தி...
70 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்: நிப்டியும் புதிய உச்சம் தொட்டது

70 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்: நிப்டியும் புதிய உச்சம் தொட்டது

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தைத் தொட்டன. சென்செக்ஸ் 70 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி 21 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து ப...
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.14) கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5820-க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந...
வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை @ ஈரோடு

வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை @ ஈரோடு

ஈரோடு: ஈரோடு காய் கறிச் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை சரிந்து, கிலோ ரூ.20-க்கு விற்பனையானது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தி...
தொழில்முனைவில் மகளிர் பங்களிப்பு 5 ஆண்டுகளில் 20% உயர்வு: கோவை மாநாட்டில் தகவல்

தொழில்முனைவில் மகளிர் பங்களிப்பு 5 ஆண்டுகளில் 20% உயர்வு: கோவை மாநாட்டில் தகவல்

கோவை: கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முனைவில் மகளிர் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது என கோவையில் நடந்த மகளிருக்கான தேசிய அளவிலான ஸ்டார்ட்...
‘ரூஃப் டாப்’ சூரிய ஒளி ஆற்றல் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் விதிக்க வலுக்கும் எதிர்ப்பு

‘ரூஃப் டாப்’ சூரிய ஒளி ஆற்றல் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் விதிக்க வலுக்கும் எதிர்ப்பு

கோவை: சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் கட்டிட மேற்கூரை (ரூஃப் டாப்) சூரியஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கு பதில் நெட்வொர்க் கட்...
தேசிய சணல் வாரியம் நடத்தும் சணல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடக்கம்

தேசிய சணல் வாரியம் நடத்தும் சணல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: சணல் பொருட்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சணல் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், தேசிய சணல் ...
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அசிம் பிரேம்ஜியை முந்தினார் சாவித்ரி ஜிண்டால்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அசிம் பிரேம்ஜியை முந்தினார் சாவித்ரி ஜிண்டால்

புதுடெல்லி: இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில், விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜியை பின்னுக்குத் தள்ளி 5-வதுஇடத்துக்கு முன...