About

கிருஷ்ணகிரியில் 2-ம் போக நெல் சாகுபடி: கடந்த ஆண்டை விட 5,000 ஏக்கர் பரப்பளவு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் போகட் சாகுபடியில் கடந்தாண்டை விட 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு அதிகரித்துள்ளது. மேலும், கூடுதல் மகசூல் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும், கிருஷ்ணகிரி அணை மூலம் 9,012 ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போகப் பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போகப் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: