
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் போகட் சாகுபடியில் கடந்தாண்டை விட 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு அதிகரித்துள்ளது. மேலும், கூடுதல் மகசூல் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும், கிருஷ்ணகிரி அணை மூலம் 9,012 ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போகப் பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போகப் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment