
மதுரை: மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் தென் மாவட்டங்களில் பயிரிடப்பட்ட வாழை, நெல், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழை,நெல் போன்ற பயிர்களை இயற்கை முறையில் மீட்டெடுக்கும் முயற்சிகளை, வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment