
சூரத்: குஜராத் மாநிலத்தில் சூரத் வைர சந்தை கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகத்தை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக உருவெடுத்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது பரபரப்பான நேரத்தில் 600 சர்வதேச பயணிகள் மற்றும் 1,200 உள்நாட்டு பயணிகளை கையாளும் திறன் கொண்டது. ஆண்டுக்கு 55 லட்சம் பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment