About

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1,960-க்கு விற்பனை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1,960-க்கு விற்பனை

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்த...
ஏற்றுமதி பணி ஆணைகள் அதிகரிப்பு - நிலையான வளர்ச்சி பாதையில் வார்ப்படம், பம்ப்செட் தொழில்

ஏற்றுமதி பணி ஆணைகள் அதிகரிப்பு - நிலையான வளர்ச்சி பாதையில் வார்ப்படம், பம்ப்செட் தொழில்

கோவை: தொழில் நகரான கோவை வார்ப்படம், பம்ப்செட் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு தொழில் துறையும...
சக்கர நாற்காலி கொடுக்காததால் பயணி உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு

சக்கர நாற்காலி கொடுக்காததால் பயணி உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு

மும்பை: ஏர் இந்தியா விமான பயணிக்கு சக்கர நாற்காலி கொடுக்காமல் அவர் நடந்தே சென்று உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்தநி...
ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல்

ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல்

சென்னை : சிறு, குறு தொழில்கள் மற்றும் ஜவுளித் துறையை பாதுகாக்க மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட புதிய விதியை வாபஸ் ப...
பழநியில் மாம்பூக்களை தாக்கும் தேன் பூச்சி: விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை

பழநியில் மாம்பூக்களை தாக்கும் தேன் பூச்சி: விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை

பழநி: பழநி பகுதியில் மாம்பூக்களை தேன் பூச்சிகள் தாக்கி வருவதால் விளைச்சல் பாதிக்குமோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட...
திண்டுக்கல் பகுதியில் கத்திரிக்காய் செடியில் நோய் தாக்குதலால் வருவாய் இழப்பு

திண்டுக்கல் பகுதியில் கத்திரிக்காய் செடியில் நோய் தாக்குதலால் வருவாய் இழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுப்புற பகுதியில் கத்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நோய் தாக்குதலால் வருவாய் இழந்து பாதிப்புக்குள்ளாகி உள்...
வருமானவரி சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஈரோட்டில் 5,000 கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம்

வருமானவரி சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஈரோட்டில் 5,000 கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம்

ஈரோடு / மேட்டூர் / நாமக்கல்: வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜவுளி வ...
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்: மார்ச் 11 முதல் அமல்

கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்: மார்ச் 11 முதல் அமல்

கோவை: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தினமும் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது...
உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை, வெடிமருந்து ஆலை தொடக்கம்

உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை, வெடிமருந்து ஆலை தொடக்கம்

கான்பூர்: அதானி குழுமம் சார்பில் உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டு உள்...
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின் மீட்டர்களை நுகர்வோர் வாங்கலாம்: மின்வாரியம் அனுமதி

தனியார் நிறுவனங்களிடமிருந்து மின் மீட்டர்களை நுகர்வோர் வாங்கலாம்: மின்வாரியம் அனுமதி

சென்னை: பற்றாக்குறை காரணமாக, மின்மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர் வாங்கிக் கொள்ள மின்வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. வீட...
மின்சார வாகனத் துறையில் தொழில்முனைவோர் கவனம் செலுத்த பிரதமர் மோடி அறிவுரை @ மதுரை

மின்சார வாகனத் துறையில் தொழில்முனைவோர் கவனம் செலுத்த பிரதமர் மோடி அறிவுரை @ மதுரை

மதுரை: “நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு சிறு, குறு தொழிற்சாலைகள் இன்றியமையாதது” என மதுரை தொழில்முனைவோர் மாநாட்டில் பிரத...
நாட்டில் வறுமை நிலை குறைந்துள்ளது: நிதி ஆயோக் தகவல்

நாட்டில் வறுமை நிலை குறைந்துள்ளது: நிதி ஆயோக் தகவல்

புதுடெல்லி: நாட்டில் வறுமை நிலை கணிசமாக குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்...
30 நாடுகள், 11 மாதங்கள், 2 கோடி பெட்டிகள்... - ஆப்பிள் இறக்குமதியால் இந்திய விவசாயிகள் பாதிப்பு

30 நாடுகள், 11 மாதங்கள், 2 கோடி பெட்டிகள்... - ஆப்பிள் இறக்குமதியால் இந்திய விவசாயிகள் பாதிப்பு

புதுடெல்லி: 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 30 நாடுகளிலிருந்து 2 கோடி பெட்டிகளில் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய ...
தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் வழங்க மத்திய அரசுக்கு மின்வாரியம் கோரிக்கை

தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் வழங்க மத்திய அரசுக்கு மின்வாரியம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்ட...
வரத்து குறைவால் மீன்கள் விலை இரட்டிப்பு உயர்வு @ குமரி மாவட்டம்

வரத்து குறைவால் மீன்கள் விலை இரட்டிப்பு உயர்வு @ குமரி மாவட்டம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1,00...
மாநில நெடுஞ்சாலைகளிலும் இனி சுங்கச்சாவடி? - வாகன உரிமையாளர்கள் கலக்கம்

மாநில நெடுஞ்சாலைகளிலும் இனி சுங்கச்சாவடி? - வாகன உரிமையாளர்கள் கலக்கம்

மதுரை: தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தைபோல், மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ள தால், மதுரையைப் போல் இனிதமிழகத்தில் உள்ள...
அமெரிக்காவின் என்விடியா நிறுவன பங்குகள் ஒரே நாளில் ரூ.23 லட்சம் கோடி அதிகரிப்பு

அமெரிக்காவின் என்விடியா நிறுவன பங்குகள் ஒரே நாளில் ரூ.23 லட்சம் கோடி அதிகரிப்பு

மும்பை: கனிணி தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த என்விடியா பங்குகளின் மதிப்பு அமெரிக்க சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது 16 சதவீதம் அத...
சுங்கச்சாவடி வசூலில் 97% மின்னணு பரிவர்த்தனை: என்பிசிஐ சிஇஓ

சுங்கச்சாவடி வசூலில் 97% மின்னணு பரிவர்த்தனை: என்பிசிஐ சிஇஓ

மும்பை: நாட்டில் அமைந்துள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வசூலில் 97% மின்னணு பரிவர்த்தனை பங்கு வகித்து வருவதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆ...
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்க ஆரம்ப நிலை ஒப்புதல் பெற விலக்கு @ புதுச்சேரி

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்க ஆரம்ப நிலை ஒப்புதல் பெற விலக்கு @ புதுச்சேரி

புதுச்சேரி: சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க தொடக்க நிலையில் ஒப்புதல் பெறுவதில் விலக்கு தர புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதி...
பொருளை உற்பத்தி செய்து விற்க தேவையான முக்கிய 3 காரணிகள்: ஜப்பான் பேராசிரியர் விளக்கம்

பொருளை உற்பத்தி செய்து விற்க தேவையான முக்கிய 3 காரணிகள்: ஜப்பான் பேராசிரியர் விளக்கம்

கோவை: ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்க தேவையான முக்கிய 3 காரணிகள் குறித்து ஜப்பான் கியோட்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மசாமி ஷிமிசூ விளக்கின...
வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: மத்திய நுகர்வோர் விவகார செயலர் ரோஹித் குமார் கூறியது.. வங்கதேசம், மொரீஷியஸ், பஹ்ரைன், பூடான் ஆகிய நாடுகளுக்கு மார்ச் 31 வரை...
விழுப்புரம் கைவினைப் பொருட்களை அமேசானில் விற்க திட்டம்

விழுப்புரம் கைவினைப் பொருட்களை அமேசானில் விற்க திட்டம்

விழுப்புரம்: விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பல்வேறு கைவினைத...
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கிருஷ்ணகிரியில் நாளை தொழில் கடன் முகாம்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கிருஷ்ணகிரியில் நாளை தொழில் கடன் முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாளை ( 23-ம் தேதி ) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்ப...
பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.20 கோடி: சேலம் மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.20 கோடி: சேலம் மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

சேலம்: சேலம் மாநகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சேலம் மாநகரில் பருவ காலங்களில் வெள்ள நீரால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ரூ.65...
மா சிறப்பு திட்டத்துக்கு ரூ.27.48 கோடி: கிருஷ்ணகிரி விவசாயிகள் வரவேற்பு

மா சிறப்பு திட்டத்துக்கு ரூ.27.48 கோடி: கிருஷ்ணகிரி விவசாயிகள் வரவேற்பு

கிருஷ்ணகிரி: தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.27.48 கோடி மற்றும் தென்னை வளர்ச்சிக்கு ரூ.36.15 கோடி நிதி ஒத...
14 ஆண்டுகளில் புதிய உச்சம்: மஞ்சள் குவிண்டால் ரூ.15,551 @ ஈரோடு சந்தை

14 ஆண்டுகளில் புதிய உச்சம்: மஞ்சள் குவிண்டால் ரூ.15,551 @ ஈரோடு சந்தை

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தையில் புது மஞ்சளுக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகபட்சமாக குவிண்டால் ...
தமிழக வேளாண் பட்ஜெட் பெருத்த ஏமாற்றம்: விவசாயிகள் கருத்து

தமிழக வேளாண் பட்ஜெட் பெருத்த ஏமாற்றம்: விவசாயிகள் கருத்து

மதுரை: சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய்த தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், விவசாய மேம்பாட்டுக்கான தி...
தெற்கு ரயில்வேயில் 1,807 சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில் நிர்வாகத்துக்கு ரூ.149 கோடி வருவாய்

தெற்கு ரயில்வேயில் 1,807 சிறப்பு ரயில்கள் இயக்கம் - ரயில் நிர்வாகத்துக்கு ரூ.149 கோடி வருவாய்

சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் ஜனவரி வரை 10 மாதங்களில், 1,807 சிறப்பு ரயில்கள் இயக்கப...
தொலைபேசிக்கு வரும் தொல்லை அழைப்புகள்: நாள் ஒன்றுக்கு 3 அழைப்புகளை பெறும் 60% இந்தியர்கள்

தொலைபேசிக்கு வரும் தொல்லை அழைப்புகள்: நாள் ஒன்றுக்கு 3 அழைப்புகளை பெறும் 60% இந்தியர்கள்

சென்னை: பெரும்பாலான மொபைல் போன் பயனர்கள் ‘லோன் வேண்டுமா?, கிரெடிட் கார்டு வேண்டுமா?’ என கேட்டு வரும் இம்சை அழைப்புகளை...
தூத்துக்குடியில் 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா: தொழில் துறையினர் வரவேற்பு

தூத்துக்குடியில் 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா: தொழில் துறையினர் வரவேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்டதை கனிமொழி...
பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2,000 மானியம்: சிறு விவசாயிகள் வரவேற்பு

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2,000 மானியம்: சிறு விவசாயிகள் வரவேற்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சிற...
தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையினர் கருத்து

தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையினர் கருத்து

கோவை: தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து கோவை தொழில்துறையினர் வரவேற்பும், ஏமாற்றமும் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: இந்திய தொழில்...
சிப்காட் முதல் நியோ டைடல் பார்க் வரை: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்

சிப்காட் முதல் நியோ டைடல் பார்க் வரை: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்

சென்னை: “உயர்தொழில்நுட்ப தேவை அதிகரித்துக் கொண்டே கருத்திற்கொண்டு, 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1,100 கோடி ரூபாய் மத...
10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறலாம்: இணையவழியில் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறலாம்: இணையவழியில் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் கடந்த 1865-ம் ஆண்டுமுதல் பதிவுத்துறையில் பதிவான 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் வழியாகபெறும் வசதியை முதல...
விளைச்சல் இருந்தும் பருத்திக்கு எதிர்பார்த்த விலை இல்லை: ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கவலை

விளைச்சல் இருந்தும் பருத்திக்கு எதிர்பார்த்த விலை இல்லை: ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாப் பகுதிகளில் பருத்தி அதிக விளைச்சல் இருந்தும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிக...
டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: காய்கறி விலை உயரும் அபாயம்

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: காய்கறி விலை உயரும் அபாயம்

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தால் காய்கறி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் காய்கறி விலை உயரும் அபாயம் உள்ளதாக காஜிபூர் மொத்...
மின்துறை கட்டமைப்பை சீரமைக்கும் அரசின் நடவடிக்கை - கோவை தொழில் துறையினர் கருத்து

மின்துறை கட்டமைப்பை சீரமைக்கும் அரசின் நடவடிக்கை - கோவை தொழில் துறையினர் கருத்து

கோவை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத் தித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்...
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை விவகாரம்: மார்ச் 15 வரை கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை விவகாரம்: மார்ச் 15 வரை கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

மும்பை: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடு தேதியை வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது ரிசர்வ்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிற...
பொருளாதாரம் சரிந்ததால் உலகளவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஜப்பான்

பொருளாதாரம் சரிந்ததால் உலகளவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஜப்பான்

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.4 ...
பிப்.16 வரை அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

பிப்.16 வரை அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ...
கூட்டு மதிப்பு நடைமுறையால் ஃப்ளாட் வாங்குவோருக்கு பாதிப்பா? - தமிழக அரசு மறுப்பு

கூட்டு மதிப்பு நடைமுறையால் ஃப்ளாட் வாங்குவோருக்கு பாதிப்பா? - தமிழக அரசு மறுப்பு

சென்னை: “ அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதால் அவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுகிறார்கள் என...
மின்சார கார்களின் விலையை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்

மின்சார கார்களின் விலையை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்

மும்பை: மின்சார கார்களின் விலையை குறைத்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களில் முதல் முறையாக இத்தகைய நகர்வை ட...
சிறந்த டிஜிட்டல் பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடு இந்தியா: நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் மைக்கேல் ஸ்பென்ஸ் பாராட்டு

சிறந்த டிஜிட்டல் பொருளாதார கட்டமைப்பை கொண்ட நாடு இந்தியா: நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் மைக்கேல் ஸ்பென்ஸ் பாராட்டு

நொய்டா: இந்தியா மிகச் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறி...
இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை தொடங்கினார் மோடி

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை தொடங்கினார் மோடி

புதுடெல்லி: மொரிஷியஸ், இலங்கை நாடுகளில் யுனிஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவையை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்த பிர...
இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்...