About

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் - திருப்பூர் தொழில் துறையினர் கருத்து

திருப்பூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக திருப்பூர் தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஏ.சக்திவேல் ( பியோ தலைவர் ): மத்திய பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் உள்ளதால் வரவேற்கிறேன். ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கான மாநில, மத்திய வரிகள் திரும்பப்பெறும் திட்டத்தைமார்ச் 31-ம் தேதி 2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: