
ஓசூர்: சர்வதேச மலர் சந்தையில் போட்டி அதிகரிப்பு மற்றும் நோய்தாக்கம் காரணமாக இந்த ஆண்டுகாதலர் தினத்துக்கு ஓசூர் ரோஜாஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் சந்தைகளிர் மலர்களை விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது. குறிப்பாக, ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.ஓசூர் ரோஜாவுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment