
புதுச்சேரி: சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க தொடக்க நிலையில் ஒப்புதல் பெறுவதில் விலக்கு தர புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதி தரப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் அத்தொழில் நிறுவனம் அரசிடம் அனுமதியை பெறலாம்.
புதுவை சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவை அமைச்சர் நமச்சிவாயம் அறிமுகப் படுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment