
கோவை: ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்க தேவையான முக்கிய 3 காரணிகள் குறித்து ஜப்பான் கியோட்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மசாமி ஷிமிசூ விளக்கினார்.
கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பொருள் உற்பத்தி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு நடைமுறைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மசாமி ஷிமிசூ பேசியதாவது: உலகில் எந்தவொரு நாட்டை சேர்ந்த நிறுவனமும் தனது பொருட்களின் தயாரிப்பில் விலை,வாடிக்கையாளர் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு தர வரிசையைப் பட்டியலிட்டு சந்தையில் களம் இறங்குகின்றன. அதே வேளையில், குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட நானோ கார், இந்திய மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment