About

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.51,640

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.51,640

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்ரல் 1) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வார ஏற்றங்களின் நீட்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ...
ஹுண்டாய் - தொழில் பாதுகாப்பு துறை இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு

ஹுண்டாய் - தொழில் பாதுகாப்பு துறை இணைந்து 53-வது தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிப்பு

சென்னை: ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழ்நாடு தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்துடன் இணைந்து 53-வது தேசிய பாதுகாப்...
பள்ளிகொண்டா, வாணியம்பாடியில் ஏப். 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

பள்ளிகொண்டா, வாணியம்பாடியில் ஏப். 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

வேலூர்: பள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதால் வாக...
இத்தாலியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு நிறைவு விழா - இந்தியா பங்கேற்பு

இத்தாலியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு நிறைவு விழா - இந்தியா பங்கேற்பு

ரோம்: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு நிறைவு விழா, இத்தாலியின் ரோமில் உள்ள உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில்,...
கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? - வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள்

கோவை தொழில் துறையினர் ஆதரவு யாருக்கு? - வெற்றியை தீர்மானிக்கும் குறுந்தொழில் நிறுவனங்கள்

கோவை: தொழில் நகரான கோவை ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பம்ப்செட், கிரைண்டர், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித் துறையி...
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,120 உயர்வு: பவுன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியது

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,120 உயர்வு: பவுன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில்பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
புதிய உச்சம் தொட்ட தங்கம்: பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை

புதிய உச்சம் தொட்ட தங்கம்: பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை

சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.50,000 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இவ்வாறு விலை...
தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்...
அதிக கோடீஸ்வரர் வசிக்கும் நகரம்: பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி 3-ம் இடம் பிடித்தது மும்பை

அதிக கோடீஸ்வரர் வசிக்கும் நகரம்: பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி 3-ம் இடம் பிடித்தது மும்பை

புதுடெல்லி: உலகளாவிய பில்லியனர்களின் (கோடீஸ்வரர்கள்) விவரங்களை ஆய்வு நிறுவனமான ஹூருன் வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, உலக...
‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு பணம் செலுத்த காலதாமதம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி கூடுதல் வருமான வரி!

‘ஜாப் ஒர்க்’ பணிகளுக்கு பணம் செலுத்த காலதாமதம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி கூடுதல் வருமான வரி!

கோவை: திருத்தியமைக்கப்பட்ட எம்எஸ்எம்இ சட்டம், 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜாப் ஒர்க் பணிகளுக்கு பணம் செலுத்...
எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் நடத்தும் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து ஏப்.6,7-ல் பயிற்சி

எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் நடத்தும் ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து ஏப்.6,7-ல் பயிற்சி

சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், ஏற்றுமதி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவது குறித்து பயிற்சி அளி...
நெருக்கடியான கால கட்டத்தில் உதவிய நண்பர்களுக்கு பல லட்சம் பங்குகள் பரிசு வழங்கும் ஐடிஎஃப்சி சிஇஓ வைத்தியநாதன்

நெருக்கடியான கால கட்டத்தில் உதவிய நண்பர்களுக்கு பல லட்சம் பங்குகள் பரிசு வழங்கும் ஐடிஎஃப்சி சிஇஓ வைத்தியநாதன்

நெருக்கடியான அந்த காலக்கட்டங்களில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் உதவி செய்த நண்பர்களை நினைத்துப் பார்த்து இன்றைக்கு அவர்களைத் தேடித்தேடி...
நடமாடும் வாகனம் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்க ஆவின் திட்டம்

நடமாடும் வாகனம் மூலமாக ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்க ஆவின் திட்டம்

சென்னை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நடமாடும் வாகனம் ( புஸ்கார்ட் வாகனம் ) மூலமாக, மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட விற்பனையை அதிகரிக்க...
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்: அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்: அனைத்து கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரி...
பருத்தி கொள்முதலில் நூற்பாலைகள் எச்சரிக்கையுடன் இருக்க ‘சைமா’ அறிவுரை

பருத்தி கொள்முதலில் நூற்பாலைகள் எச்சரிக்கையுடன் இருக்க ‘சைமா’ அறிவுரை

கோவை: உற்பத்திக்காகவும், இருப்பு வைத்துக் கொள்வதற்காகவும், பருத்தி கொள்முதல் செய்யும்போது நூற்பாலைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என த...
பாதுகாப்பு விதிமீறல்; ஏர் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் அபராதம்

பாதுகாப்பு விதிமீறல்; ஏர் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் அபராதம்

புதுடெல்லி: இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் நேரடியாக தணிக்கை நடத்தியது. அப்...
தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்தது

தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங...
தங்கம் ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை: விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என கணிப்பு

தங்கம் ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை: விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என கணிப்பு

சென்னை: சென்னையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் ரூ.760 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.49,880-க்கு ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரிப்பு: ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரிப்பு: ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ,6235 ஆகவும், ஒரு பவுன் ரூ.4...
இந்திய பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக வளர்ச்சி

இந்திய பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக வளர்ச்சி

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதிய பாடப்ப...
ஹோலி, தேர்தலுக்காக சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர்கள்: கோவையில் ஒரு ‘ஷிப்ட்’ மட்டுமே பணி

ஹோலி, தேர்தலுக்காக சொந்த ஊர் செல்லும் வட மாநில தொழிலாளர்கள்: கோவையில் ஒரு ‘ஷிப்ட்’ மட்டுமே பணி

கோவை: வட மாநில தொழிலாளர்கள் பலர் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் ஒரு ஷிப்ட் மட்டுமே ...
வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆவின் மோர், ஐஸ்கிரீம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆவின் மோர், ஐஸ்கிரீம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

சென்னை: கோடை வெயில் பொதுமக்களை வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் மோர், ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இவற்றின் உற்பத்தி...
‘Pure Veg Mode’ - சைவ உணவு பிரியர்களுக்கான சொமேட்டோவின் பிரத்யேக சேவை

‘Pure Veg Mode’ - சைவ உணவு பிரியர்களுக்கான சொமேட்டோவின் பிரத்யேக சேவை

குருகிராம்: சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் தங்களது சுத்த சைவ உணவு பிரிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ‘Pure Veg Mode&rsquo...
“கோவை வளர்ச்சிக்கு உதவ எப்போதும் தயார்” - தொழில் துறையினரிடம் பிரதமர் மோடி உறுதி

“கோவை வளர்ச்சிக்கு உதவ எப்போதும் தயார்” - தொழில் துறையினரிடம் பிரதமர் மோடி உறுதி

கோவை: கோவையில் நேற்று நடைபெற்ற ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய தொழில்கள் கூட்டமைப...
சிஎஸ்ஆர் பங்களிப்பாக தமிழ்நாட்டுக்கு 7 நடமாடும் மருத்துவ வேன்கள்: கோடக் லைஃப் நிறுவனம் வழங்கல்

சிஎஸ்ஆர் பங்களிப்பாக தமிழ்நாட்டுக்கு 7 நடமாடும் மருத்துவ வேன்கள்: கோடக் லைஃப் நிறுவனம் வழங்கல்

சென்னை: கோடக் லைஃப் அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (சிஎஸ்ஆர்), ஸ்மைல் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை...
அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க திட்டம்

அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க திட்டம்

சென்னை: அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 73 ஆயிரத்...
நூல் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு: தொழில் துறையினர் அதிர்ச்சி

நூல் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்வு: தொழில் துறையினர் அதிர்ச்சி

திருப்பூர்: நடப்பு மாதத்துக்கான முதல் 2 வாரங்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் கடந்த மார்ச் 1-ம் தேதி அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு...
2023-24-ல் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை சென்னை துறைமுகம் கையாண்டு சாதனை

2023-24-ல் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை சென்னை துறைமுகம் கையாண்டு சாதனை

சென்னை: சென்னை துறைமுகம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மிகஅதிகபட்சமாக 48.99 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது...
60 நாட்களுக்கு முன்னரே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வசதி

60 நாட்களுக்கு முன்னரே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வசதி

சென்னை: விரைவு பேருந்துகளின் இருக்கைகளை 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோக...
மின்சார வாகன உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் - கொள்கை விவரம் வெளியீடு

மின்சார வாகன உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் - கொள்கை விவரம் வெளியீடு

புதுடெல்லி: மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா திகழ்வதை ஊக்குவிப்பதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ...
நெய் விலை தள்ளுபடி மார்ச் 31 வரை நீட்டிப்பு: ஆவின் நிறுவனம் தகவல்

நெய் விலை தள்ளுபடி மார்ச் 31 வரை நீட்டிப்பு: ஆவின் நிறுவனம் தகவல்

சென்னை: ஆவின் நெய் விலையில் ரூ.50 தள்ளுபடி வழங்கும் சலுகை, மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து...
ரூ.1.25 லட்சம் கோடியில் செமிகண்டக்டர் ஆலை: பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்

ரூ.1.25 லட்சம் கோடியில் செமிகண்டக்டர் ஆலை: பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்

புதுடெல்லி: குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி ...
டாடா மோட்டார்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு: ராணிப்பேட்டையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது

டாடா மோட்டார்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு: ராணிப்பேட்டையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது

சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக முதல்...
‘லாபம் ஞானத்தையும், நஷ்டம் பாடத்தையும் புகட்டும்’ - சக்சஸ் பார்முலாவை பகிர்ந்த அதானி

‘லாபம் ஞானத்தையும், நஷ்டம் பாடத்தையும் புகட்டும்’ - சக்சஸ் பார்முலாவை பகிர்ந்த அதானி

மும்பை: வணிக ரீதியாக தான் வெற்றி பெற உதவிய வெற்றி மந்திரத்தை பகிர்ந்துள்ளார் அதானி குழும தலைவர் கவுதம் அதானி. அதில் தொழிலில் ஈட்டும் லாபம்...
ரூ.9,000 கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலை - டாடா மோட்டார்ஸ் உடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்  

ரூ.9,000 கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலை - டாடா மோட்டார்ஸ் உடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்  

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும...
ரூ.50,000-ஐ நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை - காரணம் என்ன?

ரூ.50,000-ஐ நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை - காரணம் என்ன?

கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவோரை கவலை அடைய செய்துள்ளது. க...
குஜராத்தில் இந்தியாவின் முதல் ‘பங்க்’ | கிலோ ரூ.72-க்கு பசுஞ்சாண எரிபொருள்; தினம் 100 வாகனங்களுக்கு விற்பனை

குஜராத்தில் இந்தியாவின் முதல் ‘பங்க்’ | கிலோ ரூ.72-க்கு பசுஞ்சாண எரிபொருள்; தினம் 100 வாகனங்களுக்கு விற்பனை

புது டெல்லி: பசுவின் சாணம் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விற்கப்படும் இந்தியாவின் முதல் பங்க் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில...
எஸ்ஐபி திட்டத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு: பிப்ரவரியில் ரூ.19,186 கோடி முதலீடு செய்த பொதுமக்கள்

எஸ்ஐபி திட்டத்துக்கு வரவேற்பு அதிகரிப்பு: பிப்ரவரியில் ரூ.19,186 கோடி முதலீடு செய்த பொதுமக்கள்

மும்பை: தற்போது மக்களிடையே எஸ்ஐபிஎன்று அழைக்கப்படும் சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், ...
புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை தகவல்

புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்: வருமான வரித் துறை தகவல்

சென்னை: மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரி செலுத்துவோர் அதை ச...
''அனைத்து நாடுகளுக்கும் வெற்றி...'' - இஎஃப்டிஏ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி கருத்து

''அனைத்து நாடுகளுக்கும் வெற்றி...'' - இஎஃப்டிஏ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புக்கு (EFTA) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில்,...
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.49,000-ஐ தாண்டியது

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.49,000-ஐ தாண்டியது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின...
நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில் கோவை விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட ‘ஏஏஐ’ வெளியிட்ட டெண்டர்

நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில் கோவை விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்ட ‘ஏஏஐ’ வெளியிட்ட டெண்டர்

ஏழு மாவட்ட மக்களின் விமான சேவையை பூர்த்தி செய்துவரும் கோவை விமான நிலையத்தை, ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றன...
தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48,720

தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48,720

சென்னை: சென்னையில் தங்கம் விலை 3-வது நாளாக நேற்றும் அதிகரித்தது.பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.48,720 எனும் புதிய உச்சத்தை அடைந...