
சென்னை: இடுபொருட்களின் விலை உயர்வால், 4 வகையான ஐஸ்கிரீம் விலையை அதிகரித்துள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் சாக்கோ பார், பால் வெண்ணிலா, கிளாசிக் கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லேட் ஆகிய 4 வகையான ஐஸ் கிரீம்களின் விலை ரூ.2முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த விலைஉயர்வு நேற்று முதல் அமலுக்குவந்தது. இதற்கு பால் முகவர்கள்சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment