About

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்த...
2024 தேர்தலில் பாஜக தோற்றால் பங்குச் சந்தையில் 25 சதவீதம் சரிவு ஏற்படும்

2024 தேர்தலில் பாஜக தோற்றால் பங்குச் சந்தையில் 25 சதவீதம் சரிவு ஏற்படும்

புதுடெல்லி: வரும் 2024 தேர்தலில் பாஜக தோற்கும்பட்சத்தில் பங்குச் சந்தைகளில் 25 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்றுஉலகப் ப...
ஈரோட்டின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும்: ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் நிறுவன தலைவர் எதிர்பார்ப்பு

ஈரோட்டின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும்: ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் நிறுவன தலைவர் எதிர்பார்ப்பு

ஈரோடு: ‘ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் ஈரோட்டின் ப...
கண்ணீரை வரவழைக்கும் விலை வீழ்ச்சி: தென்னைகளை வெட்டி அழிக்கும் தேனி விவசாயிகள்

கண்ணீரை வரவழைக்கும் விலை வீழ்ச்சி: தென்னைகளை வெட்டி அழிக்கும் தேனி விவசாயிகள்

உத்தமபாளையம்: விலை வீழ்ச்சி, நோய் தாக்குதல், கூலி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேனி மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் வெட்ட...
உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் யுபிஐ முன்னிலை

உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் யுபிஐ முன்னிலை

புதுடெல்லி: உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் ...
“அவர் கடின உழைப்பை நம்புபவர்; வாரத்துக்கு 80 மணி நேரம் உழைத்தவர்” - சுதா மூர்த்தி

“அவர் கடின உழைப்பை நம்புபவர்; வாரத்துக்கு 80 மணி நேரம் உழைத்தவர்” - சுதா மூர்த்தி

மும்பை: இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு சுமார் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி அண்மையில் ...
சிங்குர் ஆலை விவகாரம்: டாடா குழுமத்துக்கு ரூ.766 கோடி செலுத்த மேற்கு வங்க அரசுக்கு உத்தரவு

சிங்குர் ஆலை விவகாரம்: டாடா குழுமத்துக்கு ரூ.766 கோடி செலுத்த மேற்கு வங்க அரசுக்கு உத்தரவு

கொல்கத்தா : கொல்கத்தா மாநிலம் சிங்குரில் உள்ள நானோ தொழிற்சாலையை மூடுவதற்கு மேற்கு வங்க அரசு டாடா குழுமத்துக்குச் சொந்தமான டாடா மோட்டார்ஸுக்...
மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சேலம் - சென்னை இடையே விமான சேவை

மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சேலம் - சென்னை இடையே விமான சேவை

சேலம் / சென்னை: சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து இருந்தது. கரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்...
பங்குச் சந்தையில் ரூ.3 கோடியை இழந்த இன்ப்ளூயன்ஸர்: செபி நடவடிக்கை

பங்குச் சந்தையில் ரூ.3 கோடியை இழந்த இன்ப்ளூயன்ஸர்: செபி நடவடிக்கை

மும்பை: பங்குச் சந்தை இன்ப்ளூயன்ஸரான முகம்மது நஷ்ருதீன் அன்சாரி கடந்த 2021 ஜனவரி முதல் 2023 ஜூலை வரையிலான 2.5 ஆண்டு காலகட்டத்தில் பங்குச் ...
தேவை அதிகரிப்பு; வரத்து குறைவு - சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை உயர்வு

தேவை அதிகரிப்பு; வரத்து குறைவு - சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை உயர்வு

சேலம்: பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. சமையலுக்கு அத்தியாவசிய தேவை...
கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.60-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை உயர்வு: கிலோ ரூ.60-க்கு விற்பனை

சென்னை: வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. தேசிய அளவில் வெங்...
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது எப்படி?: தொழில் ஆளுமைகள் பங்கேற்ற கலந்துரையாடல்

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது எப்படி?: தொழில் ஆளுமைகள் பங்கேற்ற கலந்துரையாடல்

மதுரை : இந்தியாவில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் யுகத்தில் தொழில் தொடங்குவது, சந்தைப்படுத்துவது, நிதி திரட்...
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு - ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு - ஒரு பவுன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது

சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.46,160-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.46 ஆயிரத்தைக் கடந...
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணிகள் நிறைவு: உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணிகள் நிறைவு: உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு ...
வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமா? - பெரு நிறுவனங்களின் சிஇஓக்கள் கூறுவது என்ன?

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமா? - பெரு நிறுவனங்களின் சிஇஓக்கள் கூறுவது என்ன?

புதுடெல்லி: வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இந்திய இளைஞர்களை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ள நிலையில், உலகின்...
சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பதால் ஓசூர் மக்கள் கவலை

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பதால் ஓசூர் மக்கள் கவலை

ஓசூர்: ஓசூரில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால், நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியி...
சூழலியல் பாதிக்காத வகையில் உற்பத்தி: லண்டன் கருத்தரங்கில் திருப்பூர் தொழில் துறையினர் அறிக்கை சமர்ப்பிப்பு

சூழலியல் பாதிக்காத வகையில் உற்பத்தி: லண்டன் கருத்தரங்கில் திருப்பூர் தொழில் துறையினர் அறிக்கை சமர்ப்பிப்பு

திருப்பூர்: இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நகரில் நடைபெற்ற ‘வளங்குன்றா உற்பத்தி' கருத்தரங்கில் பங்கேற்று, திருப்பூர் தொழி...
“இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” - நாராயண மூர்த்தி

“இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” - நாராயண மூர்த்தி

சென்னை: இந்தியாவில் வேலை சார்ந்த உற்பத்தித்திறன் உலக அளவில் குறைவாக உள்ளது. அதன் காரணமாக இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும...
வீட்டு தேவைக்கான பம்ப்செட் விற்பனை மந்தம்

வீட்டு தேவைக்கான பம்ப்செட் விற்பனை மந்தம்

கோவை: தொழில் நகரான கோவை, பம்ப்செட் உற்பத்திக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் செயல்படும் பம்ப்செட் மற்றும் அதை சார்ந்த தொழி...
புவிசார் குறியீடு பெற்ற ஜவுளி ரகங்களுடன் கூடிய கைத்தறி கண்காட்சி சேலத்தில் தொடக்கம்

புவிசார் குறியீடு பெற்ற ஜவுளி ரகங்களுடன் கூடிய கைத்தறி கண்காட்சி சேலத்தில் தொடக்கம்

சேலம்: புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்களுடன் கூடிய மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி சேலத்தில் நாளை தொடங்குகிறது, என மாவட்ட ஆட்சி...
கோவையில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க திட்டம்: தொழில்துறையினருடன் ஆட்சியர் கலந்துரையாடல்

கோவையில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க திட்டம்: தொழில்துறையினருடன் ஆட்சியர் கலந்துரையாடல்

கோவை: துணி நூல் துறை சார்பில் கோவையில் சிறு ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ...
5 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.14.6 லட்சம் கோடி இழப்பு

5 நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.14.6 லட்சம் கோடி இழப்பு

மும்பை: கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. இந்த 5 நாட்களில் பங்குகளின் மதிப்பு 3.5 சதவீதம் சரிந்துள்ளது. ...
அரூர் பகுதியில் மழையின்மையால் பழச்செடிகள் விற்பனை பாதிப்பு

அரூர் பகுதியில் மழையின்மையால் பழச்செடிகள் விற்பனை பாதிப்பு

அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நிகழாண்டு போதியமழை இல்லாததால் மரக் கன்றுகள், பழக் கன்றுகள் நடவு குறைந்துள்ளதாக நர்சரி உரிமையாள...
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் பொருள் விற்பனையை அதிகரிக்க இலக்கு

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் பொருள் விற்பனையை அதிகரிக்க இலக்கு

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்...
ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை சந்தையில் 300 டன் பூக்கள் விற்பனை

ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை சந்தையில் 300 டன் பூக்கள் விற்பனை

நாகர்கோவில்: ஆயுத பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் நேற்று 300 டன் பூக்கள் விற்பனையாகின. தோவாளை மலர் சந்தையில் இரு...
ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை

ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை

புதுடெல்லி: ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மக்களிடம் இன்னும் உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்...
மூடிக்கிடக்கும் மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனத்தால் எம்எஸ்எம்இ தொழில்துறை பரிதவிப்பு

மூடிக்கிடக்கும் மத்திய அரசின் ஸ்டீல் விற்பனை நிறுவனத்தால் எம்எஸ்எம்இ தொழில்துறை பரிதவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் டன் ஸ்டீல் (எஃகு) பல்வேறு விற்பனை நிறுவனங்களிடம் இருந்த...
தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு

தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை நேற்று கிர...
முதலீட்டு மேலாண்மை துறையில் சாதிப்பது எப்படி? சிஎஃப்ஏ - இந்து தமிழ் திசை இணைந்து நடத்திய வெபினார்

முதலீட்டு மேலாண்மை துறையில் சாதிப்பது எப்படி? சிஎஃப்ஏ - இந்து தமிழ் திசை இணைந்து நடத்திய வெபினார்

சென்னை: முதலீட்டு மேலாண்மை துறையில் வெற்றிகரமாக செயல்படுவது தொடர்பாக சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து கடந்த செவ்வாய்...
புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் மனோ தங்கராஜ்

புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் மனோ தங்கராஜ்

கோவை: புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்...
காலநிலை மாற்றத்தால் மகசூல் அதிகரிப்பு: ஓசூரில் கோழிக்கொண்டை பூ விலை வீழ்ச்சி

காலநிலை மாற்றத்தால் மகசூல் அதிகரிப்பு: ஓசூரில் கோழிக்கொண்டை பூ விலை வீழ்ச்சி

ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் அதிகரித்து, சந்தையில் கோழிக்கொண்டை பூவின் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வ...
உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு குவியும்: மத்திய அரசு தகவல்

உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு குவியும்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்திய அரசின் கோரிக்கையைஏற்று, 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படும் என ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமை...
தமிழகத்தில் முதலீடு செய்ய சாதகமான சூழல்: கடல்சார் உச்சி மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு

தமிழகத்தில் முதலீடு செய்ய சாதகமான சூழல்: கடல்சார் உச்சி மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு

சென்னை : தமிழகத்தில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டும் என தமிழக ப...
காஷ்மீருக்கு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு

காஷ்மீருக்கு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு

சென்னை: சென்னையில் இருந்து காஷ்மீர், அசாம், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கத்துக்கு விமானம் மூலமாக சுற்றுலா அழைத்து செல்ல ஐ.ஆர். சி.டி.சி. ...
சீத்தாப் பழத்தில் மாவுப்பூச்சி தாக்குதல்: வருவாயை இழந்த பிக்கிலி மலைக்கிராம விவசாயிகள்

சீத்தாப் பழத்தில் மாவுப்பூச்சி தாக்குதல்: வருவாயை இழந்த பிக்கிலி மலைக்கிராம விவசாயிகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி கிராமத்தில் சீத்தாப் பழம் சாகுபடி மூலம் நிறைவான வருவாய் ஈட்டிய விவசாயிகள் நடப்பு ஆண...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தா...
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீட்டிப்பு: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீட்டிப்பு: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு

புதுடெல்லி: மறு அறிவிப்பு வரும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. சர்க்கரை...
ஆயுத பூஜை வர்த்தகம்: கிருஷ்ணகிரியில் பொரி உற்பத்தி 30% சரிவு

ஆயுத பூஜை வர்த்தகம்: கிருஷ்ணகிரியில் பொரி உற்பத்தி 30% சரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜை வர்த்தகத்தில் பொரி தயாரிப்பு கடந்தாண்டை விட உற்பத்தியும், விற்பனை ஆர்டரும் சரிந்துள்ளதால்,...
இயற்கை விவசாயத்தில் அத்திப்பழம் சாகுபடி: அசத்தும் இடையமேலூர் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் அத்திப்பழம் சாகுபடி: அசத்தும் இடையமேலூர் விவசாயி!

சிவகங்கை: சிவகங்கை அருகே இடைய மேலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாயத்தில் அத்திப் பழம் சாகுபடி செய்து அசத்தியுள்ளார். அத்திப்பழம் ...
சேலம் வழியாக பெங்களூரு - கொச்சி இடையே விமானம் இயக்கம்

சேலம் வழியாக பெங்களூரு - கொச்சி இடையே விமானம் இயக்கம்

சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து, 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. சேலம் வழியாக, கொச்சி மற்றும் பெங்களூர...
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய மின்னணுவியல் உற்பத்தி சூழல் விரிவுப் பணியில் கூகுளின் பங்கு மற்றும் அது சார்ந்த திட்டம் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பி...
நெல்லில் இழந்த லாபத்தை இஞ்சியில் ஈட்டும் ஆனைமலை விவசாயிகள்!

நெல்லில் இழந்த லாபத்தை இஞ்சியில் ஈட்டும் ஆனைமலை விவசாயிகள்!

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை சுற்றுவட்டாரத்தில், நெல் விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காததால், இஞ்சி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்...
மஞ்சள் சாமந்தி பூ விலை வீழ்ச்சியால் தருமபுரி விவசாயிகள் கவலை

மஞ்சள் சாமந்தி பூ விலை வீழ்ச்சியால் தருமபுரி விவசாயிகள் கவலை

அரூர்: தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி களில் அதிகளவில் விவசாயிகள் பூக்களை பயிர் செய்து வருகின்றனர். குண்டும...
600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியும் முடங்கி கிடக்கும் கோவை விமான நிலைய விரிவாக்கம்

600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியும் முடங்கி கிடக்கும் கோவை விமான நிலைய விரிவாக்கம்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனை குறித்து வ...
ஆன்லைன் சான்றால் 15,000 ஏற்றுமதியாளர் பயன்

ஆன்லைன் சான்றால் 15,000 ஏற்றுமதியாளர் பயன்

சென்னை: ஆன்லைனில் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 15 ஆயிரத்துக்க...
எதிர்பார்த்த மழை பொய்த்தது - கடலூர் மாவட்ட டெல்டா பகுதியில் கருகும் சம்பா பயிர்கள்!

எதிர்பார்த்த மழை பொய்த்தது - கடலூர் மாவட்ட டெல்டா பகுதியில் கருகும் சம்பா பயிர்கள்!

கடலூர்: கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தண்ணீர் விடாத சூழலில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இடையே கடலூர் மாவட்டத்தின் குறுவை சாகுபடி ஒ...
ஆரஞ்சு வகை பட்டியலில் இருந்து வெள்ளை வகை பட்டியலுக்கு தென்னைநார் தொழில் மாற்றம்

ஆரஞ்சு வகை பட்டியலில் இருந்து வெள்ளை வகை பட்டியலுக்கு தென்னைநார் தொழில் மாற்றம்

பொள்ளாச்சி: தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற ஆரஞ்சு வகை கட்டுப்பாடுகளை திரும்பப்பெற்று தென்னை நார் உற்பத...
தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு

தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாக...