
சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 அதிகரித்து, ரூ.43,280-க்கு விற்பனையானது. இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ரூ.304அதிகரித்து பவுன் தங்கம் ரூ.43,280-க்கு விற்பனையானது. இதே போல்,கிராமுக்கு ரூ.38 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,410-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கமும் பவுன் ரூ.47,040-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment