
கடலூர்: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்திலிருந்து 810 மெகாவாட் சூரிய ஒளி மின்னழுத்த மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
ராஜஸ்தான், பிகானேர் மாவட்டம் புகல் தாலுகாவில்உள்ள ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்தின் 2,000 மெகாவாட் அல்ட்ரா மெகா சூரிய ஒளி பூங்காவின் மேம்பாட்டுக்காக 21.12.2022 அன்று ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனம் நடத்திய 810 மெகா வாட் மின் திறனுக்கான ஒப்பந்தத்தை என்எல்சி நிறுவனம் பெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment