
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி கிராமத்தில் சீத்தாப் பழம் சாகுபடி மூலம் நிறைவான வருவாய் ஈட்டிய விவசாயிகள் நடப்பு ஆண்டில் மாவுப் பூச்சி பாதிப்பால் வருவாய் இழந்துள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.
சீத்தாப் பழங்கள் ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு இல்லாமல் விளைவதால் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மலைக்கிராமங்களில் கரடுகளில் சாகுபடியாகும் சீத்தாப் பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டவையாக இருப்பதால் இவ்வகை பழங்களுக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment