
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜை வர்த்தகத்தில் பொரி தயாரிப்பு கடந்தாண்டை விட உற்பத்தியும், விற்பனை ஆர்டரும் சரிந்துள்ளதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வரும் அக்.23 மற்றும் 24-ம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜய தசமி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட மண்டிகளில் பொரி தயாரிக்கும் பணி கடந்த 20 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொரி கேரளா, ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் மற்றும்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment