About

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1,809-க்கு விற்பனை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1,809-க்கு விற்பனை

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்த...
கிப்ட் நகரத்தில் ஏஐ தொழில்நுட்ப சேவை: குஜராத் அரசு-ஐபிஎம் ஒப்பந்தம்

கிப்ட் நகரத்தில் ஏஐ தொழில்நுட்ப சேவை: குஜராத் அரசு-ஐபிஎம் ஒப்பந்தம்

புதுடெல்லி: குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமான கிப்ட் சிட்டியில் ஏஐ தொழில்நுட்ப சேவைகளை நிறுவுவது தொடர்பாக குஜராத்அரசின் அறிவியல் ...
பிரதமரின் கதி சக்தி திட்டத்தால் சீனாவை முந்தும் இந்தியா: சர்வதேச முதலீட்டு நிறுவனம் கணிப்பு

பிரதமரின் கதி சக்தி திட்டத்தால் சீனாவை முந்தும் இந்தியா: சர்வதேச முதலீட்டு நிறுவனம் கணிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த 2021-ம் ஆண்டு கதி சக்தி திட்டத்தை பிரதமர்மோடி தொடங்கினார். இதன்படிரயில்வே, சால...
இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல தரவு சார்ந்து கொள்கை வகுப்பதை தொடர வேண்டும்: அரவிந்த் பனகாரியா

இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல தரவு சார்ந்து கொள்கை வகுப்பதை தொடர வேண்டும்: அரவிந்த் பனகாரியா

புதுடெல்லி: இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல தரவு சார்ந்து கொள்கை வகுப்பதைத் தொடர வேண்டும் என்று 16-வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவ...
மூன்றாம் பாலினத்தோரின் ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதார மானிய நிதி: தமிழக அரசின் அறிவிப்புகள்

மூன்றாம் பாலினத்தோரின் ஸ்டார்ட்-அப்களுக்கு ஆதார மானிய நிதி: தமிழக அரசின் அறிவிப்புகள்

சென்னை: தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை உலகளாவிய அளவில் விரிவுபடுத்திட, தமிழக அரசு சார்பில் சிங்க...
ஜியோவை தொடர்ந்து கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்: ஜூலை 3 முதல் அமல்!

ஜியோவை தொடர்ந்து கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்: ஜூலை 3 முதல் அமல்!

சென்னை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக உள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. உயர்த்தப்பட்ட ...
பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது

பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது

மும்பை: பங்குச் சந்தை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் உயர்ந்து 79,243 ஆகவும், நிஃப்டி 175.7 புள்ளிகள் உயர்ந்த...
தமிழக பதிவு துறையின் வருவாய் ரூ.18,825 கோடியானது: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தமிழக பதிவு துறையின் வருவாய் ரூ.18,825 கோடியானது: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: கடந்த ஆண்டு பதிவுத் துறை வருவாய் முந்தைய ஆண்டைவிட 8.84 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.18,825.32 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, பத...
அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் முதல் 10 சிஇஓ பட்டியலில் இந்தியரான நிகேஷுக்கு இடம்

அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் முதல் 10 சிஇஓ பட்டியலில் இந்தியரான நிகேஷுக்கு இடம்

நியூயார்க்: அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் டாப் 10 சிஇஓ பட்டியலை சி சூட் கம்ப் நிறுவனம் வெளியிட் டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்ச...
ரூ.96,238 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் தொடக்கம்: ஜியோ, ஏர்டெல், ஐடியா பங்கேற்பு

ரூ.96,238 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் தொடக்கம்: ஜியோ, ஏர்டெல், ஐடியா பங்கேற்பு

புதுடெல்லி: மொபைல் போன் சேவைகளுக் கான 10-வது அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. ரூ.96,238 கோடி அடிப்படை மதிப்பிலான 10,500 மெகா ஹெர்ட்ஸ்அலை...
விற்பனை சரிவு, தொழில் போட்டியால் தனியார் பால் விலை இன்று முதல் குறைப்பு

விற்பனை சரிவு, தொழில் போட்டியால் தனியார் பால் விலை இன்று முதல் குறைப்பு

சென்னை: தனியார் பால் விலை இன்று முதல் குறைக்கப்படுகிறது. பால், தயிர் விற்பனையில் சரிவு, தொழில் போட்டி காரணமாக முன்னணி பால் நிறுவனங்கள் தங...
டெல்லியில் கூடுகிறது சர்க்கரை, உயிரி எரிபொருள் பிரச்சினைகளை விவாதிக்கும் சர்வதேச மாநாடு

டெல்லியில் கூடுகிறது சர்க்கரை, உயிரி எரிபொருள் பிரச்சினைகளை விவாதிக்கும் சர்வதேச மாநாடு

புதுடெல்லி: சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் துறையின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாடு டெல்லியில் நாளை (ஜூன் 25) ...
“நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு” - கவுதம் அதானி

“நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு” - கவுதம் அதானி

மும்பை: அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே வெளிநாட்டு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு வடிவமைக்கப்பட்டது. அது மு...
அதிகளவு மீன்கள் வரத்தால் சென்னை - காசிமேட்டில் களைகட்டிய வியாபாரம்

அதிகளவு மீன்கள் வரத்தால் சென்னை - காசிமேட்டில் களைகட்டிய வியாபாரம்

சென்னை: மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அதிகளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேட்டில் மீன் வியாபாரம் களைகட்டியத...
விலை உயர்வை கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயம் மத்திய அரசு கொள்முதல்

விலை உயர்வை கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயம் மத்திய அரசு கொள்முதல்

புதுடெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தாண்டில் இதுவரை 71,000 டன் வெங்காயத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளது. இதுகுறித்து நுகர்வ...
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முக்கிய பரிந்துரைகள் என்னென்ன?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முக்கிய பரிந்துரைகள் என்னென்ன?

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு ...
மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை

மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுடன் உத்தரவாதம் தொடர்பான சிக்கல்கள் பற்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆலோசனை நடத்...
மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்வு

மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.640 உயர்வு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாக...
கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி முதலீடு!

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி முதலீடு!

பெங்களூரு: இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் குளிர்பான ந...
2050-ல் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும்: கவுதம் அதானி

2050-ல் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும்: கவுதம் அதானி

மும்பை: வரும் 2050-க்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்று அதானி குழும தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். கிர...
சந்தை மதிப்பில் ஆப்பிள், மைக்ரோசாஃப்டை முந்திய என்விடியா | AI பாய்ச்சல்

சந்தை மதிப்பில் ஆப்பிள், மைக்ரோசாஃப்டை முந்திய என்விடியா | AI பாய்ச்சல்

கலிபோர்னியா: சந்தை மதிப்பில் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது என்விடியா. இதன் மூலம் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட...
புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம்: ஆளுநர் தகவல் 

புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம்: ஆளுநர் தகவல் 

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதிக்குழு கூட்டத்துக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் சி....
கோவையில் அமைகிறது தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப் செல்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

கோவையில் அமைகிறது தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப் செல்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி

கோவை: தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப் செல்’ கோவையில் அமைக்கப்படும் என அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூ...
இந்தியாவில் 58.1% பணபரிமாற்றம் டிஜிட்டல் மூலம் நடக்கிறது: குலோபல் டேட்டா நிறுவனம் தகவல்

இந்தியாவில் 58.1% பணபரிமாற்றம் டிஜிட்டல் மூலம் நடக்கிறது: குலோபல் டேட்டா நிறுவனம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் பணபரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள குலோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம், கடந்த 201...
ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

கோவை: இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 20.78 சதவீதத்துடன், தொடர்ந்து அதிக பங்களிப்பு வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ...
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெங்களூரு: கர்நாடக அரசு, பெட்ரோல், டீசல்விலையை லிட்டருக்கு முறையேரூ.3 மற்றும் ரூ.3.02 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முக்கிய எ...
உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு

உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டு மே மாதத்தில் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இ...
சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்: என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை

சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்: என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை

பு துடெல்லி: சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபவதை தவிர்க்க வேண்டும் என என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேச...
அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 புள்ளியாக உயரும்: மூடிஸ் நிறுவனம் கணிப்பு

புதுடெல்லி: அடுத்த ஓராண்டில் சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை தொடக்கூடும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் ...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-1 நவீன ட்ரோன்: ராணுவத்திடம் முதல் தொகுப்பு ஒப்படைப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-1 நவீன ட்ரோன்: ராணுவத்திடம் முதல் தொகுப்பு ஒப்படைப்பு

புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘நாகாஸ்திரா-1’ ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முற...
பணியிட வசதியை வழங்கும் நோக்கில் சென்னையில் கால்பதித்தது விவொர்க்

பணியிட வசதியை வழங்கும் நோக்கில் சென்னையில் கால்பதித்தது விவொர்க்

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விவொர்க் நிறுவனம், பல்வேறு நாடுகளில் பணியிடங்களுக்கான வசதியை வழங்கி வருகிறது. தனிநபர்கள் முதல் ச...
மாணவர்களின் விசா தேவையை அதிகளவில் பூர்த்தி செய்த அமெரிக்க தூதரகம் @ சென்னை

மாணவர்களின் விசா தேவையை அதிகளவில் பூர்த்தி செய்த அமெரிக்க தூதரகம் @ சென்னை

சென்னை: எட்டாவது ஆண்டு மாணவர் விசா தினத்தன்று (ஜூன் 13) இந்தியாவில் உள்ள அமெரிக்க‌ தூதரகப் பணியாளர்கள், 3900 மாணவர் விசா விண்ணப்ப...
பக்ரீத்: குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் 80 கிலோ எடையுள்ள ஆட்டுக்கு ரூ.1 லட்சம் விலை நிர்ணயம்

பக்ரீத்: குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் 80 கிலோ எடையுள்ள ஆட்டுக்கு ரூ.1 லட்சம் விலை நிர்ணயம்

கிருஷ்ணகிரி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. க...
ஜூன் 22-ல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்: ஆண்டின் முதல் கூட்டம் இது!

ஜூன் 22-ல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்: ஆண்டின் முதல் கூட்டம் இது!

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 20...
300+ ஸ்டால்கள் உடன் சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி

300+ ஸ்டால்கள் உடன் சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி

சென்னை: சென்னையில் ஜூன் 14 முதல் 17 வரை சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தால் நடத்த...
வெப்ப அலை குறைந்ததால் ஆவின் தினசரி கொள்முதல் 33 லட்சம் லிட்டராக அதிகரிப்பு

வெப்ப அலை குறைந்ததால் ஆவின் தினசரி கொள்முதல் 33 லட்சம் லிட்டராக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பத்தால் குறைந்திருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 33....
மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1.39 லட்சம் கோடி மத்திய அரசு விடுவிப்பு: தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு

மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1.39 லட்சம் கோடி மத்திய அரசு விடுவிப்பு: தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: மத்திய அரசின் வரி வருவாய் பகிர்வாக மாநிலங்களுக்கு ரூ.1.39லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ள தாக நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது....
சென்னை கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் விரைவில் ‘எலைட்’ பிரிவு

சென்னை கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் விரைவில் ‘எலைட்’ பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் கோ-ஆப் டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோ-ஆப்...
ஆட்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பேடிஎம்

ஆட்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பேடிஎம்

நொய்டா: பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் அறிவித்துள்ளது. நிறு...
மோடி 3.0 | உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் அதிகரிப்பு!

மோடி 3.0 | உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் அதிகரிப்பு!

மும்பை: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மத்தியில் மீண்டும் ம...
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோ ரூ.50-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு: கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை மீண்டும் ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வாட்டி வதைத்த கடும் வெயி...
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு

மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,720-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கம் விலை பவுனுக்கு ரூ.55 ஆயிரத்தை நெருங்கி உ...
புதிய உச்சம் தொட்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 76,693 புள்ளிகளாக உயர்வு

புதிய உச்சம் தொட்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 76,693 புள்ளிகளாக உயர்வு

மும்பை: நேற்று பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,618 புள்ளிகள் உயர்ந்து 76,693ஆகவும் நிஃப்டி 468 ப...
சிவகாசியில் தொடரும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்: 10,000 பேர் வேலை இழப்பு

சிவகாசியில் தொடரும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம்: 10,000 பேர் வேலை இழப்பு

Dசிவகாசி: சிவகாசி பகுதியில் 15 நாட்களைக் கடந்தும் சிறு பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிக்கப...
ரெப்போ விகிதத்தில் 8-வது முறையாக மாற்றமில்லை: 6.5% ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி

ரெப்போ விகிதத்தில் 8-வது முறையாக மாற்றமில்லை: 6.5% ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி

மும்பை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில்...
மக்களவைத் தேர்தலில் வென்ற 543 எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!

மக்களவைத் தேர்தலில் வென்ற 543 எம்.பி.க்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள்!

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்த...
AI வளர்ச்சியினால் சந்தை மதிப்பில் 2-வது பெரிய நிறுவனமான என்விடியா: ஆப்பிளை முந்தியது

AI வளர்ச்சியினால் சந்தை மதிப்பில் 2-வது பெரிய நிறுவனமான என்விடியா: ஆப்பிளை முந்தியது

கலிபோர்னியா: தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் சூழலில் ஏஐ நுட்பம் சார்ந்த செம...