
பெங்களூரு: கர்நாடக அரசு, பெட்ரோல், டீசல்விலையை லிட்டருக்கு முறையேரூ.3 மற்றும் ரூ.3.02 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சியான பாஜக செய்தித்தொடர்பாளர்எஸ்.பிரகாஷ் கூறுகையில்,“நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடனேயே மாநிலத்தில் பெட்ரோல்,டீசல் விலையை கணிசமாகஉயர்த்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது கண்டனத்துக்குரியது.ராகுல் காந்தி தங்களது வங்கிகணக்குகளில் ரூ.8,000 போடுவார்என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில் மாறாக பெட்ரோல்,டீசல், விலை உயர்வை அவர்கள்மீது சுமத்தி சுமையை அதிகரித்துள் ளது’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment