
கோவை: கோவை மாவட்டத்தில் எண்ணெய் வித்துப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மானியமாக ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நெல், தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு என சராசரியாக ஆண்டுக்கு 45,697 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், ஆமணக்கு ஆகியவை 4,327 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையானது நமக்கு தேவையான புரதம், கார்போ ஹைட்டிரேட்ஸ், நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்துகளை வழங்கவல்லது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment