About

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1937.00-க்கு விற்பனை

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1937.00-க்கு விற்பனை

புதுடெல்லி : மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளத...
சென்னையில் 450 நிறுவனங்கள் பங்கேற்கும் சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் 450 நிறுவனங்கள் பங்கேற்கும் சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

சென்னை: இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 22 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 45...
ஸ்பெயின் நிறுவன நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

ஸ்பெயின் நிறுவன நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு, ஸ்பெயின் நாட்டின் ஆக்சியானா, ரோக்கா ஆகிய முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய முதலீட...
சென்னை துறைமுகம் ஒரே நாளில் 3.40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

சென்னை துறைமுகம் ஒரே நாளில் 3.40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

சென்னை: சென்னை துறைமுகம் கடந்த 27-ம் தேதி ஒரே நாளில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 583 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதில், பெரிய எண...
ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர் பட்டியல்: எலான் மஸ்கை பின் தள்ளி முதலிடம் பிடித்தார் அர்னால்ட்

ஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர் பட்டியல்: எலான் மஸ்கை பின் தள்ளி முதலிடம் பிடித்தார் அர்னால்ட்

நியூஜெர்ஸி: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை பின்னுக்குத் தள்ளி எல்விஎம்எச் குழும தலைவர் பெர்னார்ட் அர்னால...
மதுபானங்களின் விலை பிப்.1 முதல் உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

மதுபானங்களின் விலை பிப்.1 முதல் உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பிப்.1-ம் தேதி உயர்வதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4,82...
உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்: விவரம் என்ன?

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்: விவரம் என்ன?

புதுடெல்லி: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஆடம்பர பொருட்கள...
சாகுபடி பரப்பு அதிகரிப்பால் புதினா விலை சரிவு: ஓசூர் விவசாயிகள் வேதனை

சாகுபடி பரப்பு அதிகரிப்பால் புதினா விலை சரிவு: ஓசூர் விவசாயிகள் வேதனை

ஓசூர்: தமிழகம் மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் புதினா சாகுபடி பரப்பு அதிகரிப்பு காரணமாக வழக்கமாக கர்நாடக, ஆந்திர மாநில சந்தைக்குச் செ...
தமிழகத்தில் மானிய விலையில் தரமான பாரத் பிராண்ட் பருப்பு வகைகள் விநியோகம்: மத்திய அரசு அறிமுகம்

தமிழகத்தில் மானிய விலையில் தரமான பாரத் பிராண்ட் பருப்பு வகைகள் விநியோகம்: மத்திய அரசு அறிமுகம்

சென்னை: மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப...
நாடு முழுவதும் வீடு, விவசாய பம்ப்செட் தேவை அதிகரிப்பு: மீளும் கோவை பம்ப்செட் நிறுவனங்கள்

நாடு முழுவதும் வீடு, விவசாய பம்ப்செட் தேவை அதிகரிப்பு: மீளும் கோவை பம்ப்செட் நிறுவனங்கள்

கோவை: நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன் படுத்தப்படும் பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். ...
நடப்பு வணிக ஆண்டில் செப்.30 வரை பாலிசி முதிர்வு தொகை ரூ.6,496 கோடி வழங்கல்: எல்ஐசி தென் மண்டல மேலாளர் தகவல்

நடப்பு வணிக ஆண்டில் செப்.30 வரை பாலிசி முதிர்வு தொகை ரூ.6,496 கோடி வழங்கல்: எல்ஐசி தென் மண்டல மேலாளர் தகவல்

சென்னை: நடப்பு வணிக ஆண்டு 2023-24-ல் செப்.30-ம் தேதி வரை பாலிசி முதிர்வு தொகையாக ரூ.6,496 கோடி வழங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தென்மண்டல மேலாளர்...
400 ஊழியரை வேலைநீக்கம் செய்கிறது ஸ்விக்கி நிறுவனம்

400 ஊழியரை வேலைநீக்கம் செய்கிறது ஸ்விக்கி நிறுவனம்

பெங்களூரு: உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் 400 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய உள்ளது. நிறுவனச் செயல்பாட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட...
மதுரை ரயில்வே கோட்டத்தில் அனைத்து பிரிவிலும் 11.7 சதவீத வருவாய் வளர்ச்சி - கோட்ட மேலாளர் தகவல்

மதுரை ரயில்வே கோட்டத்தில் அனைத்து பிரிவிலும் 11.7 சதவீத வருவாய் வளர்ச்சி - கோட்ட மேலாளர் தகவல்

மதுரை: மதுரை ரயில்வே மைதானத்தில் கோட்ட மேலாளர் ஸ்ரீ ஷரத் வஸ்தவா தேசிய கொடியை ஏற்றி பேசும்போது, கோட்டத்தில் அனைத்து பிரிவிலும் 11.7 சதவீதம்...
இந்திய முதலீடுகளை அதிகரிக்க ஆர்வம்: மேற்கு ஆஸ்திரேலிய சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

இந்திய முதலீடுகளை அதிகரிக்க ஆர்வம்: மேற்கு ஆஸ்திரேலிய சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க ஆர்வமாக உள்ளதாக அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரீட்டா சஃபியோட்டி தெரிவி...
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஓராண்டு நிறைவு: முன்பைவிட வலிமையான செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக அதானி கருத்து

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஓராண்டு நிறைவு: முன்பைவிட வலிமையான செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக அதானி கருத்து

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஓராண்டு முடிந்த நிலையில், முன்பைவிட வலிமையான செயல்பாட்டைக் கொண்டுள்ளோம் என்று அதானி குழும தலைவ...
பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்: ஏர் இந்தியாவுக்கு ரூ.1.1 கோடி அபராதம்

பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்: ஏர் இந்தியாவுக்கு ரூ.1.1 கோடி அபராதம்

புதுடெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு ரூ.1.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில ...
3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது மைக்ரோசாஃப்ட்!

3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியது மைக்ரோசாஃப்ட்!

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சந்தை மதிப்பில் 3 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களின் ...
நிலக்கரி - எரிவாயு திட்டத்துக்கு ரூ.8,500 கோடி ஊக்கத்தொகை - தனியாருக்கும் வழங்க மத்திய அரசு ஒப்புதல்

நிலக்கரி - எரிவாயு திட்டத்துக்கு ரூ.8,500 கோடி ஊக்கத்தொகை - தனியாருக்கும் வழங்க மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிலக்கரி, பழுப்பு நிலக்கரியை எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கா...
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வீழும் விசைத்தறி... மீளுமா?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வீழும் விசைத்தறி... மீளுமா?

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி சத்தம் என்பது உழைப்பின் சங்கீதமாகவே பார்க்கப்படுகிறது. நள்ளிரவு நேரத்திலும் வானொலியி...
20 ஏக்கரை ஒப்படைக்காததால் இழுபறி - முதல்வர் கையில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி!

20 ஏக்கரை ஒப்படைக்காததால் இழுபறி - முதல்வர் கையில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி!

மதுரை: சர்வதேச விமான நிலையமாக இல்லாமலே மதுரை விமான நிலையம் பயணிகள் வருகை யில் சென்னை, கோவை, திருச்சிக்கு அடுத்து நான்காவது பெரிய விமான நில...
தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - கூடுதல் செலவால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - கூடுதல் செலவால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்த உப்பளங்களை சீரமைத்து, உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை உப்...
ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா

ஹாங்காங்கை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா

மும்பை: தெற்காசிய நாடுகளின் மற்றொரு சாதனையாக இந்திய பங்குச்சந்தை முதல் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவ...
"தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.284 கோடி நிகர லாபம்"

"தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.284 கோடி நிகர லாபம்"

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டின் 3-ம் காலாண்டில் ரூ.284 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. தூத்துக்குடியை...
‘ஜெய் ஸ்ரீராம்' மந்திர சொற்களால் ஒளிர்ந்த முகேஷ் அம்பானியின் மாளிகை

‘ஜெய் ஸ்ரீராம்' மந்திர சொற்களால் ஒளிர்ந்த முகேஷ் அம்பானியின் மாளிகை

அயோத்தியில் ராமர் கோயில் நேற்று திறக்கப்பட்டதை ஒட்டி மும்பையின் அடையாள சின்னங்களில் ஒன்றான அம்பானியின் வீடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்ப...
லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: தேயிலை தூள், காய்கறிகள் தேக்கம் @ நீலகிரி

லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: தேயிலை தூள், காய்கறிகள் தேக்கம் @ நீலகிரி

உதகை: லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால், நீலகிரி மாவட்டத்தில், ரூ.18 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கமடைந்துள்ளது. மேலும், காய்கறிகள் த...
இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து Volvo சாதனை!

இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து Volvo சாதனை!

பெங்களூரு: இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது Volvo இந்தியா. அந்நிறுவனத்தின் 10,000-வது கார் பெங்களூருவில் உள்ள உற்...
சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ.357 கோடியாக உயர்வு

சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ.357 கோடியாக உயர்வு

குமுளி: “ மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மொத்தம் ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை...
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வு

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்வு

மும்பை: காலை 10:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 115.63 புள்ளிகள் உயர்வடைந்து 71,798.86 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66.25 புள...
பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்வாகனங்களாக மாற்ற மானியம் வழங்க கோரிக்கை

பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்வாகனங்களாக மாற்ற மானியம் வழங்க கோரிக்கை

புதுடெல்லி : மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பழைய பெட்ரோல், டீசல் வ...
Rolls Royce Spectre EV - இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனம் அறிமுகம்!

Rolls Royce Spectre EV - இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனம் அறிமுகம்!

சென்னை: இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்டர் இவி’ (Spectre EV) வாகனம் அ...
திருச்சி - கொச்சி இடையே புதிய விமான சேவை

திருச்சி - கொச்சி இடையே புதிய விமான சேவை

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என 10 உள் நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வரு...
கர்நாடகாவில் வேலை நிறுத்தம்: தமிழக லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தம்

கர்நாடகாவில் வேலை நிறுத்தம்: தமிழக லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தம்

ஓசூர்: கர்நாடகாவில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டன. மத்திய அரசு கெ...
சென்செக்ஸ் 1,628 புள்ளி வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்குரூ.4.33 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 1,628 புள்ளி வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்குரூ.4.33 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 1,628 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.33 லட்சம் கோடி இழப...
விமானங்கள் நிறுத்துமிடத்தில் பயணிகள் அமர்ந்த விவகாரம்: இண்டிகோவுக்கு ₹1.5 கோடி அபராதம்

விமானங்கள் நிறுத்துமிடத்தில் பயணிகள் அமர்ந்த விவகாரம்: இண்டிகோவுக்கு ₹1.5 கோடி அபராதம்

சென்னை: விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்துக்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்டு விவகாரம் வைரல் ஆன நிலையில் இண்டிகோ நிறுவனத்துக...
மின் கட்டண உயர்வு: விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த தொழில் துறையினர் முடிவு

மின் கட்டண உயர்வு: விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த தொழில் துறையினர் முடிவு

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். நிலைக் கட்...
2023-ல் இதுவரை இல்லாத வகையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆனது

2023-ல் இதுவரை இல்லாத வகையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆனது

புதுடெல்லி: கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது. விமான போக்குவரத்துத் துறை ...
ஓசூரில் சாமந்திப்பூ மகசூல் அதிகரிப்பால் விலை சரிவு: பொங்கல் விற்பனையில் விவசாயிகள் ஏமாற்றம்

ஓசூரில் சாமந்திப்பூ மகசூல் அதிகரிப்பால் விலை சரிவு: பொங்கல் விற்பனையில் விவசாயிகள் ஏமாற்றம்

ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையால், மகசூல் அதிகரித்து, மலர் சந்தையில் சாமந்திப்பூ விலை குறைந்தது. இதனால், பொங்கல் பண்டிகை விற...
9 மாதத்தில் 11,704 மில்லியன் யூனிட் - தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

9 மாதத்தில் 11,704 மில்லியன் யூனிட் - தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

கோவை: தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 11,704 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின்சாரத் தே...
ராயல் என்பீல்ட் ‘ஷாட்கன் 650’ அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ராயல் என்பீல்ட் ‘ஷாட்கன் 650’ அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: ராயல் என்பீல்ட் நிறுவனம் ஷாட்கன் 650 எனும் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் பிரிட்டன், ஐரோப்பா மற்றும் இந்தியா ப...
‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்’ -  வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ்டேக் பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சி

‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்’ -  வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ்டேக் பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சி

புதுடெல்லி: மின்னணு கட்டண வசூல் முறை யின் செயல்திறனை அதிகரிக்கவும், சுங்கச்சாவடிகளில் தடையற்ற இயக்கத்தை வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...
சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,400-க்கு விற்பனை @ பொங்கல் பண்டிகை

சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,400-க்கு விற்பனை @ பொங்கல் பண்டிகை

சேலம்: பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,400-க்கு விற்பனை சேலம் பொங்கல் பண்டிகையை யொட்டி சேலத்தில் குண்டு மல்லி கிலோ ...
தமிழகத்தில் 4-ஜி சேவையை ஏப்ரலில் தொடங்க திட்டம்: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் தகவல்

தமிழகத்தில் 4-ஜி சேவையை ஏப்ரலில் தொடங்க திட்டம்: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4ஜி சேவை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்...