
சென்னை: இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 22 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 450 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 37-வது சர்வதேச தோல் பொருட்கள் மற்றும் காலணி கண்காட்சியை சென்னையில் 3 நாட்கள் நடத்துகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment