
சென்னை: நடப்பு வணிக ஆண்டு 2023-24-ல் செப்.30-ம் தேதி வரை பாலிசி முதிர்வு தொகையாக ரூ.6,496 கோடி வழங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
எல்ஐசி தென்மண்டல அலுவலகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, எல்ஐசி தென்மண்டல மேலாளர் ஜி.வெங்கட்ரமணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment