About

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1695-க்கு விற்பனை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1695-க்கு விற்பனை

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கச்...
ஏப்ரல்-ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ஜிடிபி 7.8 சதவீத வளர்ச்சி: மத்திய அரசு தகவல்

ஏப்ரல்-ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ஜிடிபி 7.8 சதவீத வளர்ச்சி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பு...
ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை பெரிதாக ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன. சென்செக்ஸ் 11 புள்ளிகள் (0.02 சதவீதம்) உயர்வடைந்து 65,...
சந்தை வாய்ப்பு, நிலையான வருவாய் - கிருஷ்ணகிரியில் சிறு விவசாயிகள் அவரை சாகுபடியில் அதிக ஆர்வம்

சந்தை வாய்ப்பு, நிலையான வருவாய் - கிருஷ்ணகிரியில் சிறு விவசாயிகள் அவரை சாகுபடியில் அதிக ஆர்வம்

கிருஷ்ணகிரி: சந்தை வாய்ப்பு மற்றும் நிலையான விலை கிடைப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் அவரை சாகுபடியில் ஈட...
மின்சாரம், எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார்: அறிமுகம் செய்தார் கட்கரி

மின்சாரம், எத்தனாலில் இயங்கும் உலகின் முதல் பிஎஸ் 6 கார்: அறிமுகம் செய்தார் கட்கரி

புதுடெல்லி: மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் பிஎஸ் 6 மாடல் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிமுகப்பட...
பால்வரத்து குறைவு எதிரொலி: ஆவின் நெய் உற்பத்தி நிறுத்தம்

பால்வரத்து குறைவு எதிரொலி: ஆவின் நெய் உற்பத்தி நிறுத்தம்

திருவண்ணாமலை: ஆவின் நிறுவன தயாரிப்பில் முக்கியத்துவம் பெற்ற ’நெய்’. தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்...
மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த போதுமானதாகாது: மூடிஸ் கணிப்பு

மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த போதுமானதாகாது: மூடிஸ் கணிப்பு

இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகை தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்கும் என்றாலும்கூட அதுமட்டுமே பொருளாதாரத்தை வலுவானதாக்கிவிட போதுமானதாக ...
பஜாஜ் பைனான்ஸ் வைப்புத் தொகை ரூ.50,000 கோடியானது

பஜாஜ் பைனான்ஸ் வைப்புத் தொகை ரூ.50,000 கோடியானது

புனே: வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மிகப் பெரியது பஜாஜ் பைனான்ஸ். இந்நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் வைப்புத் தொகை பெற்று ...
இயக்குநர் குழுவில் ஆகாஷ், இஷா, ஆனந்த்: 2.6 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கல் - முகேஷ் அம்பானி

இயக்குநர் குழுவில் ஆகாஷ், இஷா, ஆனந்த்: 2.6 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கல் - முகேஷ் அம்பானி

புதுடெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அந்நிறுவன...
மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் விநாயகர் சிலைகளின் விலை உயர வாய்ப்பு

மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் விநாயகர் சிலைகளின் விலை உயர வாய்ப்பு

அரூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி பொம்மிடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மூலப் பொருட்களின் விலை உயர...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள், மகன்கள் நியமனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள், மகன்கள் நியமனம்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்...
வெயிலின் தாக்கம் குறையாததால் எகிறும் எலுமிச்சை விலை!

வெயிலின் தாக்கம் குறையாததால் எகிறும் எலுமிச்சை விலை!

திண்டுக்கல்: வெயிலின் தாக்கம் குறையாததால் தேவை அதிகரித்ததையடுத்து எலுமிச்சை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள சிறுமல...
பங்குச்சந்தை | சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வடைந்த...
இண்டேன் எக்ஸ்ட்ராடெஜ் எல்பிஜி சிலிண்டர் விளம்பர தூதராக சமையல் கலைஞர் சஞ்ஜீவ் கபூர் நியமனம்

இண்டேன் எக்ஸ்ட்ராடெஜ் எல்பிஜி சிலிண்டர் விளம்பர தூதராக சமையல் கலைஞர் சஞ்ஜீவ் கபூர் நியமனம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் எக்ஸ்ட்ராடெஜ் எல்பிஜிசிலிண்டரின் விளம்பர தூதராகபிரபல சமையல் கலை நிபுணர்சஞ்ஜீவ் கபூர் நியமிக்கப...
மின் கட்டண உயர்வு பாதிப்புகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கூட்டமைப்பு தொடக்கம்

மின் கட்டண உயர்வு பாதிப்புகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கூட்டமைப்பு தொடக்கம்

கோவை: மின் கட்டண உயர்வால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல...
நெருங்கும் ஓணம் பண்டிகை: கோவையில் பூக்கள் விற்பனை தீவிரம்

நெருங்கும் ஓணம் பண்டிகை: கோவையில் பூக்கள் விற்பனை தீவிரம்

கோவை: ஓணம் பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து கோவையில் பூக்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, ஆர்.ஜி வீதியில் பூ மார்க...
ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வு: தமிழகத்தை நாடும் கேரள வியாரிகள்

ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வு: தமிழகத்தை நாடும் கேரள வியாரிகள்

தேனி: ஓணம் பண்டிகைக்காக சீலையம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. ...
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை - நிர்மலா சீதாராமன்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை - நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி : ஜி20 உச்சி மாநாட்டில் நேற்று பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதே...
“உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது இந்திய வளர்ச்சி” - பி20 உச்சி மாநாட்டில் என்.சந்திரசேகரன் நம்பிக்கை

“உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது இந்திய வளர்ச்சி” - பி20 உச்சி மாநாட்டில் என்.சந்திரசேகரன் நம்பிக்கை

புதுடெல்லி: "உலக நாடுகளின், குறிப்பாக தெற்கு உலகின் சமமான பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி...
டாப் 4 நாடுகளை விட இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகம்: மத்திய நிதித் துறை செயலாளர்

டாப் 4 நாடுகளை விட இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகம்: மத்திய நிதித் துறை செயலாளர்

புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய முதல் 4 உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சியைவிட, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்று...
‘ஆசிய வளரும் நாடுகளில் 7 கோடி பேரை வறுமைக்குத் தள்ளிய கரோனா பெருந்தொற்று’

‘ஆசிய வளரும் நாடுகளில் 7 கோடி பேரை வறுமைக்குத் தள்ளிய கரோனா பெருந்தொற்று’

மணிலா: கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தின் காரணமாக ஆசியாவின் வளரும் நாடுகளில் கடந்த ஆண்டு 7 கோடி பேர் கடுமையான வறுமையில் வாடியதாக பிலிப்பைன்ஸ...
இளைஞர்கள் மத்தியில் முத்திரை பதித்த ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா @ கோவை

இளைஞர்கள் மத்தியில் முத்திரை பதித்த ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா @ கோவை

கோவை: கோவையில் இரண்டு நாட்கள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘ஸ்டார்ட் அப்’ திருவிழாவில், மருத்துவஅவசர காலங்களில் பயன...
இ-வர்த்தகம் | பெரிய, சிறிய வர்த்தகர்கள் இடையே சமமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

இ-வர்த்தகம் | பெரிய, சிறிய வர்த்தகர்கள் இடையே சமமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இ-வர்த்தகத்தில் பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று ஜி20 வர்த்தக மற்ற...
தூத்துக்குடியில் ஆக.27-ல் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நல சங்கம் சார்பில் கருத்தரங்கம், கைத்தொழில் பயிற்சி

தூத்துக்குடியில் ஆக.27-ல் தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நல சங்கம் சார்பில் கருத்தரங்கம், கைத்தொழில் பயிற்சி

சென்னை: வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கத்தில் கருத்தரங்கம் மற்றும் கைத்தொழ...
பங்குச்சந்தை | சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்வடை...
முதலீடுகளை ஈர்க்க தொழில் துறையினருடன் உத்தராகண்ட் முதல்வர் தாமி கலந்துரையாடல்

முதலீடுகளை ஈர்க்க தொழில் துறையினருடன் உத்தராகண்ட் முதல்வர் தாமி கலந்துரையாடல்

சென்னை: உத்தராகண்ட் அரசு நடப்பு ஆண்டில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023-ஐநடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த அ...
ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் 3 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்வடைந்து 65...
தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தருமபுரியில் செப். 1 வரை தொழிற்கடன் முகாம்

தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தருமபுரியில் செப். 1 வரை தொழிற்கடன் முகாம்

தருமபுரி: தருமபுரியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முக...
“மக்கள் 4 மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் எதுவும் ஆகிவிடாது” - மகாராஷ்டிர அமைச்சர்

“மக்கள் 4 மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் எதுவும் ஆகிவிடாது” - மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை: வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலைய...
பங்குச்சந்தை | சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வடைந்த...
பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரம்: இன்கிரெட் மணி அறிமுகம்

பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரம்: இன்கிரெட் மணி அறிமுகம்

சென்னை: பங்குச்சந்தையுடன் இணைந்த கடன் பத்திரங்கள் சர்வதேச அளவில் பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். ஆனால், இதில் பெரிய நிறுவனங்கள் மற்றும் ...
பருவமழை பற்றாக்குறையால் பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

பருவமழை பற்றாக்குறையால் பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த தக்காளி விலை சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எதிரான ...
காப்புக் காடுகளில் சீத்தாப்பழம் மகசூல் பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

காப்புக் காடுகளில் சீத்தாப்பழம் மகசூல் பாதிப்பு: கிருஷ்ணகிரி விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்மை மற்றும் வெயில் அதிகரிப்பால் காப்புக் காடுகளில் சீத்தாப்பழம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள...
பருத்தி கொள்முதலில் எச்சரிக்கை தேவை: நூற்பாலைகளுக்கு ‘சைமா’ அறிவுறுத்தல்

பருத்தி கொள்முதலில் எச்சரிக்கை தேவை: நூற்பாலைகளுக்கு ‘சைமா’ அறிவுறுத்தல்

கோவை: நடப்பாண்டு பருத்தி சீசனுக்கான உற்பத்தி குறித்து இந்திய பருத்தி சங்கத்தின்(சிஏஐ) வெளியிட்டுள்ள மதிப்பீடுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சை...
ஓணம் பண்டிகை: திண்டுக்கல்லில் இருந்து கேரளா சென்ற 10 டன் வாடாமல்லி

ஓணம் பண்டிகை: திண்டுக்கல்லில் இருந்து கேரளா சென்ற 10 டன் வாடாமல்லி

திண்டுக்கல்: ஓணம் பண்டிகை கொண்டாட்டத் துக்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து 10 டன் வாடாமல்லி பூக்களை கேரள மாநில வியா பாரிகள் வாங்கி...
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீட்டு சேவை: ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் அறிமுகம்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீட்டு சேவை: ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் அறிமுகம்

காந்தி நகர்: ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம்,அதன் சேவையை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தி உள்ளது. அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹெச்டிஎஃப்ச...
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் விரைவான தங்க கடன் சேவைக்காக 251 கோல்டு லோன் ஷாப்கள் திறப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் விரைவான தங்க கடன் சேவைக்காக 251 கோல்டு லோன் ஷாப்கள் திறப்பு

சென்னை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி 251 புதிய கோல்டு லோன் ஷாப்களை நாடு முழுவதும் தொடங்குகிற...
இந்தியாவில் ரூ. 1.13 கோடி ஆரம்ப விலையில் ஆடி மின்சார சொகுசு கார்கள் அறிமுகம் - ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்

இந்தியாவில் ரூ. 1.13 கோடி ஆரம்ப விலையில் ஆடி மின்சார சொகுசு கார்கள் அறிமுகம் - ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்

மும்பை : ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் புதிதாக ஆடி க்யூ-8 இ-ட்ரான் மற்றும் ஆடி க்யூ-8 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ...
“தமிழகத்தில் 2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 3 மடங்கு உயர்வு” - முதல்வர் ஸ்டாலின்

“தமிழகத்தில் 2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 3 மடங்கு உயர்வு” - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "கடந்த 2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்தில் பதிவு ச...
கோவையில் 2 நாள் ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா - சலுகைகளை அள்ளும் நிறுவனங்கள்

கோவையில் 2 நாள் ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா - சலுகைகளை அள்ளும் நிறுவனங்கள்

கோவை: பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் ‘ஸ்டார்ட் அப் திருவிழா&rsqu...
கினாரா கேபிடல் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டம்

கினாரா கேபிடல் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டம்

சென்னை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கினாரா கேபிடல், 2023-24 நிதி ஆண்டில் தமிழ...
2027-ல் பிளாஸ்டிக் வர்த்தகம் ரூ.10 லட்சம் கோடியை எட்டும்

2027-ல் பிளாஸ்டிக் வர்த்தகம் ரூ.10 லட்சம் கோடியை எட்டும்

சென்னை : பிளாஸ்டிக் தொழிலை ஊக்குவிப்பதற்கான 5-வது தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தொழில்துறை பிரதிநிதிகள், ஆய்வா...