About

கினாரா கேபிடல் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டம்

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கினாரா கேபிடல், 2023-24 நிதி ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கினாரா கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திருநாவுக்கரசு கூறுகையில், “2012-ல் தொடங்கப்பட்ட கினாரா கேபிடல் நிறுவனம் இதுவரை 33,000 நிறுவனங்களுக்கு ரூ.1,960 கோடி கடன் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23 நிதி ஆண்டில் ரூ.656 கோடி கடன் வழங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,100 கோடி கடன் வழங்கதிட்டமிட்டுள்ளோம். பெண்தொழில்முனைவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குகிறோம்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: