About

உத்தராகண்ட் வரும் பயணிகள் ஆன்லைனில் விடுதி பதிவு செய்யலாம்: மாநில சுற்றுலா வாரியம் தொடங்கியது

உத்தராகண்ட் வரும் பயணிகள் ஆன்லைனில் விடுதி பதிவு செய்யலாம்: மாநில சுற்றுலா வாரியம் தொடங்கியது

சென்னை: உத்தராகண்ட் மாநிலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான போர்ட்டலை (www.uttarastays.com) ...
‘க்யூ ஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி: தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம்

‘க்யூ ஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி: தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம்

சென்னை: மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரி...
டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளால் 13 சதவீதம் இயக்கும் செலவு குறைவு: சோதனை ஓட்டத்தில் தகவல்

டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளால் 13 சதவீதம் இயக்கும் செலவு குறைவு: சோதனை ஓட்டத்தில் தகவல்

சென்னை: டீசலை ஒப்பிடும்போது சிஎன்ஜி பேருந்துகளில் 13 சதவீதம் இயக்கச் செலவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத...
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.70 ஆக உயர்வு

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.70 ஆக உயர்வு

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலைகிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. சிறிய விற்பனைகடைகளில் ரூ.75 முதல் ரூ.90 வரை தரத்துக்கேற்ப விற...
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கு விற்பனை

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கு விற்பனையானது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடை...
குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டு திட்டம்: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி அறிமுகம்

குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீட்டு திட்டம்: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி அறிமுகம்

சென்னை: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ர...
நாமக்கல்லில் இருந்து மஸ்கட், ஓமனுக்கான முட்டை ஏற்றுமதி சரிவு

நாமக்கல்லில் இருந்து மஸ்கட், ஓமனுக்கான முட்டை ஏற்றுமதி சரிவு

நாமக்கல்: மஸ்கட், ஓமனில் கோடை காலம் நீடிப்பதால், அந்நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது சரிவடைந்துள்ளதாக, முட்ட...
உச்சம் தொட்ட ஸோமாட்டோ பங்குகள்: இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் நிறுவனர் தீபிந்தர் கோயல்

உச்சம் தொட்ட ஸோமாட்டோ பங்குகள்: இந்திய எலைட் பில்லியனர் கிளப்பில் நிறுவனர் தீபிந்தர் கோயல்

மும்பை: தேசிய பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் ஸோமாட்டோ நிறுவனப் பங்குகளின் விலை உச்சம் தொட்டதையடுத்து அதன் நிறுவனர் தீப...
தமிழக மின்வாரியம் சார்பில் 1000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க ஒப்பந்தம்

தமிழக மின்வாரியம் சார்பில் 1000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க ஒப்பந்தம்

சென்னை: இந்திய சூரிய எரிசக்தி கழகத்திடம் 1,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை வாங்க தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2023-...
எகிறும் டிஏபி உரம் விலை: மாற்று உரங்களை பரிந்துரைக்கும் வேளாண் துறை!

எகிறும் டிஏபி உரம் விலை: மாற்று உரங்களை பரிந்துரைக்கும் வேளாண் துறை!

கோவை: டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளன...
நீலகிரியில் கை கொடுக்காத காலநிலையால் கேரட் வரத்து பாதிப்பு: கிலோ ரூ.100-ஐ தொட்டது

நீலகிரியில் கை கொடுக்காத காலநிலையால் கேரட் வரத்து பாதிப்பு: கிலோ ரூ.100-ஐ தொட்டது

உதகை: பருவ மழை தாமதத்தால், நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, கேரட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிக...
மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் ஜூன் பணவீக்கம் 3.36% ஆக அதிகரிப்பு

மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் ஜூன் பணவீக்கம் 3.36% ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்தில் வருடாந்திர பணவீக்க விகிதம் 3.36% ஆக உயர்ந்துள்ளது. இ...
சாகுபடி பாதியாக குறைந்ததால் இளநீர் விலை கிடுகிடு உயர்வு

சாகுபடி பாதியாக குறைந்ததால் இளநீர் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: தென்னை சாகுபடி பாதியாகக் குறைந்துவிட்டதாலும் வெப்பத் தாக்குதல் காரணமாக தேவை அதிகரித்ததாலும் இளநீர் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு...
தமிழகம்: பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்

தமிழகம்: பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்

சென்னை: ஆவணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு டோக்கன்களை பெற வேண்டும். ஒரு சார்-பதிவாளருக்கு தினமும் 100 டோக்கன்கள் மட...
2031-க்குள் இந்தியா 2-வது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்பு: ஆர்பிஐ துணை கவர்னர் தகவல்

2031-க்குள் இந்தியா 2-வது பெரிய பொருளாதார நாடாக மாற வாய்ப்பு: ஆர்பிஐ துணை கவர்னர் தகவல்

புதுடெல்லி: தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக திகழும் இந்தியா, 2048-ம் ஆண்...
கோவையில் திறன் மேம்பாட்டு மையம் தொடக்கம்: 600 தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்

கோவையில் திறன் மேம்பாட்டு மையம் தொடக்கம்: 600 தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் உற்பத்தித் துறையின்கீழ் செயல்படும் நிறுவனங்களில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகம் காணப்படுவதாகவும் இதனால் ...
‘பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட...’ - உணவு பரிந்துரைக்க உதவும் ஸ்விகியின் ‘ஈட்லிஸ்ட்’ அம்சம்

‘பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட...’ - உணவு பரிந்துரைக்க உதவும் ஸ்விகியின் ‘ஈட்லிஸ்ட்’ அம்சம்

பெங்களூரு: ஒரே உணவை உண்டு சலிப்பு கொண்டவர்கள், புதிய உணவு வகையை ருசிக்க வேண்டும் என விரும்பும் தங்கள் பயனர்களை கவரும் நோக்கில் ‘...
மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (‘ஐடிஎன்டி ஹப்’) முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில், மைக்ரோசாஃப்ட், ...
பிழைகளை திருத்தம் செய்யும் வகையில் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவம் அறிவிப்பு வெளியீடு

பிழைகளை திருத்தம் செய்யும் வகையில் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவம் அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி: ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தில் திருத்தம் செய்யும் வகையும் ஜிஎஸ்டிகவுன்சில் கடந்த மாதம் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவத்தை அறிமுகம் செய்ய பரிந்துர...
சவால்களை எதிர்கொள்ளும் திறமையான பெண்களுக்கு 'ஃபிக்கி' உதவ வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

சவால்களை எதிர்கொள்ளும் திறமையான பெண்களுக்கு 'ஃபிக்கி' உதவ வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

புதுடெல்லி: நிதி மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் திறமையான பெண்களுக்கு உதவும் வகையில், இந்திய வர்த்தகம் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி...
கடந்த ஆண்டு 4.6 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

கடந்த ஆண்டு 4.6 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அமை...
‘முதலீட்டுக்கு நம்பகமானது, பாதுகாப்பானது ஆந்திர மாநிலம்’ - முதல்வர் சந்திரபாபு நாயுடு

‘முதலீட்டுக்கு நம்பகமானது, பாதுகாப்பானது ஆந்திர மாநிலம்’ - முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: முதலீட்டுக்கான நம்பகமான, பாதுகாப்பான மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது த...
இபிஎஃப் நிறுவனம் சார்பில் தமிழில் யூடியூப் சேனல் தொடக்கம் - சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்

இபிஎஃப் நிறுவனம் சார்பில் தமிழில் யூடியூப் சேனல் தொடக்கம் - சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்

கோவை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சார்பில், இந்திக்கு அடுத்து முதல்முறையாக தமிழில் யு-டியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ள...
பணவீக்கத்தால் இந்திய வீடுகளில் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு: CRISIL தகவல்

பணவீக்கத்தால் இந்திய வீடுகளில் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு: CRISIL தகவல்

பெங்களூரு: பணவீக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்திய வீடுகளில் உணவு சமைக்க ஆகும் செலவு சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு ந...
வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி அளவை குறைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி அளவை குறைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை ஆண்டுக்கு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கு மாறு அனைத்து மாநில மின...
ஏ.சி., எல்இடி உற்பத்திக்கு சலுகை; விண்ணப்ப பதிவு வரும் 15-ம் தேதி மீண்டும் தொடக்கம்: மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு

ஏ.சி., எல்இடி உற்பத்திக்கு சலுகை; விண்ணப்ப பதிவு வரும் 15-ம் தேதி மீண்டும் தொடக்கம்: மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்துக...
இந்தியாவால் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லையா? - ‘சிட்டி குழும’ அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு

இந்தியாவால் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லையா? - ‘சிட்டி குழும’ அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க இந்தியாவால் இயலவில்லை என்ற சிட்டி குழுமத்தின் அறிக்கையை மறுத்துள்ள மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளி...
கிராமப்புற, நத்தம் நிலங்களின் பட்டா, சிட்டா, புல எல்லை வரைபடத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

கிராமப்புற, நத்தம் நிலங்களின் பட்டா, சிட்டா, புல எல்லை வரைபடத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: கிராமப்புற, நத்தம் நிலங்களின் பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு, புலப்படம், நகர நில அளவை வரைபடம், புல எல்லை வரைபடம், ...
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய், அவரைக்காய் விலை உயர்வு

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய், அவரைக்காய் விலை உயர்வு

சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று முருங்கைக்காய் கிலோ ரூ.100, அவரைக்காய் ரூ.90 என விலை உயர்ந்திருந்தது. கோயம்பேடு சந்தையில் கடந்த இரு மா...
மால்டா மாம்பழத்தின் ஏற்றுமதி சரிந்தாலும் உள்நாட்டு சந்தையில் விலை உயர்வு

மால்டா மாம்பழத்தின் ஏற்றுமதி சரிந்தாலும் உள்நாட்டு சந்தையில் விலை உயர்வு

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா வகை மாம்பழம் மிகவும் பிரபலமானது. மாம்பழ சீசனின்போது அம்மாநிலத்திலிருந்து மால்டா மாம்பழம் வெளிநாடுகள...
கட்டிட வடிவமைப்பாளருக்கான ‘அய்டா’ விருது: மலேசியா, இந்தோனேசியாவை சேர்ந்த 2 மாணவிகள் தேர்வு

கட்டிட வடிவமைப்பாளருக்கான ‘அய்டா’ விருது: மலேசியா, இந்தோனேசியாவை சேர்ந்த 2 மாணவிகள் தேர்வு

சென்னை: ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் பெயிண்ட் நிறுவனம், ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் கட்டிட வடிவமைப்பு மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்கும்விக்கு...
கூட்டுறவுத் துறையால் கோடிக்கணக்கானோர் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள்: அமித் ஷா

கூட்டுறவுத் துறையால் கோடிக்கணக்கானோர் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள்: அமித் ஷா

காந்திநகர்: கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கூட்டுறவுத் துறை கொண்டு வந்துள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்...
மோசடி மின்னஞ்சல்கள்: பொது மக்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை

மோசடி மின்னஞ்சல்கள்: பொது மக்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி: போலி மற்றும் மோசடி மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உ...
உலகின் செலவு மிகுந்த நகரங்கள்: இந்தியாவில் மும்பைக்கு முதலிடம்

உலகின் செலவு மிகுந்த நகரங்கள்: இந்தியாவில் மும்பைக்கு முதலிடம்

மும்பை: உலகின் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிதி ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் செலவு மிகுந்த நகரங்களின் ...
பங்கு வெளியீடு மூலம் 293 மடங்கு லாபம்: நமீதா தாப்பருக்கு ரூ.127 கோடி வருவாய்

பங்கு வெளியீடு மூலம் 293 மடங்கு லாபம்: நமீதா தாப்பருக்கு ரூ.127 கோடி வருவாய்

புனே: எம்க்யூர் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு நேற்று தொடங்கியது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நமீ...
80,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்: நிஃப்டியும் உயர்வு - புதிய உச்சத்தில் பங்குச் சந்தை

80,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்: நிஃப்டியும் உயர்வு - புதிய உச்சத்தில் பங்குச் சந்தை

மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று (ஜூலை 3) காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது. அந்த வகையில் மும்பை பங்குச் சந்தையின் சென்ச...
ரூ.180 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் மல்லையாவுக்கு பிடிவாரன்ட்

ரூ.180 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் மல்லையாவுக்கு பிடிவாரன்ட்

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக கர்நாடகாவை சேர்ந்தவிஜய் மல்லையா (68) இருந்தார். இவர் கடந்த 1978-ம் ஆண்டில் கிங்பிஷ...
உளுந்தம் பருப்பு விலை உயர்வால் முடங்கும் அப்பளம் தொழில்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு? 

உளுந்தம் பருப்பு விலை உயர்வால் முடங்கும் அப்பளம் தொழில்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு? 

மதுரை: உளுந்தம் பருப்பு விலை உயர்வால் அப்பளம் தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இந்த நிறுவனங்களில் பணிப...
தமிழகத்தில் 300 ச.மீ, 14 மீ உயரம் வரையிலான வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை!

தமிழகத்தில் 300 ச.மீ, 14 மீ உயரம் வரையிலான வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை!

சென்னை: தமிழகத்தில் 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என ...