
சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (‘ஐடிஎன்டி ஹப்’) முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், அவர்களே உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யும் வகையிலும் தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் கடந்த ஆண்டு தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (‘ஐடிஎன்டி ஹப்’) தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment