
சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று முருங்கைக்காய் கிலோ ரூ.100, அவரைக்காய் ரூ.90 என விலை உயர்ந்திருந்தது.
கோயம்பேடு சந்தையில் கடந்த இரு மாதங்களாக உயர்ந்திருந்த தக்காளி விலை, நேற்று வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.46 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்டது. இதேபோன்று அவரைக்காய் கடந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.90ஆக உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment