About

கடந்த ஆண்டு 4.6 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ​​“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா எவ்வாறு புதிய வேலைகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்பதை, இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை பிரதிபலிக்கிறது. 1981-82-க்குப் பிறகு முதல்முறையாக இரண்டரை மடங்குக்கும் மேலான வேலைவாய்ப்புகளை மோடி அரசு கடந்த ஆண்டு உருவாக்கி உள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இது 6% அதிகரிப்பு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: