
அமராவதி: முதலீட்டுக்கான நம்பகமான, பாதுகாப்பான மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆந்திர பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். முந்தைய அரசாங்கம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து இதை தொடங்குவது ஒரு பெரிய சவால். இந்தப் பணியில் அனைவரின் ஆதரவையும், குறிப்பாக நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்களின் ஆதரவை கோருகிறேன். அரசாங்கம் பொறுப்புக்கூறும் அதே வேளையில் குடிமக்களுக்கு அரசின் செய்தியை தெரியப்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment