About

கெலவரப்பள்ளியில் சாகுபடி பாதிப்பு: ஏரிகளில் வளரும் கீரை மூலம் வருவாய் தேடும் விவசாயிகள்

கெலவரப்பள்ளியில் சாகுபடி பாதிப்பு: ஏரிகளில் வளரும் கீரை மூலம் வருவாய் தேடும் விவசாயிகள்

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப்பணி தொய்வு அடைந்துள்ள நிலையில், பாசன பகுதியில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏர...
நாமக்கல்லில் முட்டை விலை 490 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்லில் முட்டை விலை 490 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 20 காசுகள் சரிந்து 490 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை...
"எல்ஐசி ஜீவன் உத்சவ்" புதிய திட்டம் அறிமுகம் - சிறப்பு அம்சம் என்ன?

"எல்ஐசி ஜீவன் உத்சவ்" புதிய திட்டம் அறிமுகம் - சிறப்பு அம்சம் என்ன?

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் `எல்ஐசி ஜீவன் உத்சவ்' எனும் புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்...
97 தேஜஸ் போர் விமானங்கள், 150 ஹெலிகாப்டர்கள்: ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

97 தேஜஸ் போர் விமானங்கள், 150 ஹெலிகாப்டர்கள்: ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.2.23 லட்ச...
சென்னை மாவட்ட தொழில் முதலீட்டாளர் மாநாடு: 293 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.5,567 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை மாவட்ட தொழில் முதலீட்டாளர் மாநாடு: 293 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.5,567 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை: சென்னை மாவட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 293 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.5,566.92 கோடி புதிய முதலீட்டுக்கான ஒ...
ரூ.2,000-க்கு மேல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம்

ரூ.2,000-க்கு மேல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க திட்டம்

புதுடெல்லி: சைபர் மோசடிகளைத் தடுக்க, டிஜிட்டல் பரிவர்த் தனை நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் ...
மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் ‘கோர் பேங்கிங்’ சிஸ்ட நடைமுறையில் குறைபாடு @ விழுப்புரம்

மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் ‘கோர் பேங்கிங்’ சிஸ்ட நடைமுறையில் குறைபாடு @ விழுப்புரம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளன. விழுப்புரம் தலை...
ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வு: கோவை மாவட்ட கிரஷர் சங்கம் அறிவிப்பு

ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வு: கோவை மாவட்ட கிரஷர் சங்கம் அறிவிப்பு

கோவை: ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக கிரஷர் மற்றும் குவாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளன...
ஹிண்டன்பர்க் வழக்கில் வாதங்கள் நிறைவு; கவுதம் அதானி பங்குகளின் விலை ஒரே நாளில் ரூ.1.2 லட்சம் கோடி அதிகரிப்பு

ஹிண்டன்பர்க் வழக்கில் வாதங்கள் நிறைவு; கவுதம் அதானி பங்குகளின் விலை ஒரே நாளில் ரூ.1.2 லட்சம் கோடி அதிகரிப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகளின் விலைகடும் வீழ்ச்சி கண்டது. இது, தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிட...
மத்திய அரசின் மானிய செலவு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட ரூ.50,000 கோடி அதிகரிக்கும்: மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மானிய செலவு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட ரூ.50,000 கோடி அதிகரிக்கும்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு பல்வேறு திட்டங் களுக்கு மானியம் வழங்கி வரு கிறது. அந்த வகையில் நடப்பு 2023-24 நிதியாண்டுக்கான பட் ஜெட்டில் இதற்காக...
விவசாயத்திலும், நில தானத்திலும் முன்மாதிரி: வறண்ட நிலத்தை வளமாக்கும் முன்னோடி விவசாயி முருகேசன்!

விவசாயத்திலும், நில தானத்திலும் முன்மாதிரி: வறண்ட நிலத்தை வளமாக்கும் முன்னோடி விவசாயி முருகேசன்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அ.கருங்குளத்தில் எம்.முருகேசன் (68) விவசாயத்தில் சாதித்ததோடு, நில தானத்திலும் முன்னோடியா...
எல்ஐசி சார்பில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

எல்ஐசி சார்பில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

சென்னை: எல்ஐசி நிறுவனம் நேற்று முன்தினம் (நவ.26) அரசியலமைப்பு தினத்தை (சம்விதன் திவஸ்) கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின்போது, எல்ஐசி தலைவ...
இந்தியாவின் முதலீட்டு சூழல் குறித்து நம்பிக்கை தெரிவித்த அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் முதலீட்டு சூழல் குறித்து நம்பிக்கை தெரிவித்த அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: இந்தியாவின் முதலீட்டு சூழல் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் பாலாஜி எஸ்.ஸ...
கோவையில் 2.5 ஏக்கரில் 3 நூற்பாலைகள் அமைப்பது சாத்தியமல்ல... ஏன்?

கோவையில் 2.5 ஏக்கரில் 3 நூற்பாலைகள் அமைப்பது சாத்தியமல்ல... ஏன்?

கோவை: ஜவளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள சிறிய ஜவுளிப் பூங்கா திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் தராது என்றும், இ...
ரூ.33 ஆயிரம் கோடி சொத்து: உலகின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இத்தாலியின் 19 வயது இளைஞர்

ரூ.33 ஆயிரம் கோடி சொத்து: உலகின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இத்தாலியின் 19 வயது இளைஞர்

புதுடெல்லி : உலகின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இத்தாலியைச் சேர்ந்த கிளமென்ட் டெல் வெக்சியோ இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவிலான கோடீஸ்வ...
வரலாறு காணா பார்வையாளர்கள் - சாதனைகளை உடைத்த ஐசிசி உலகக் கோப்பை!

வரலாறு காணா பார்வையாளர்கள் - சாதனைகளை உடைத்த ஐசிசி உலகக் கோப்பை!

ஐசிசி மற்றும் அதன் ஒளிபரப்பு கூட்டாளிகளான டிஸ்னி ஸ்டார், 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் மைதா...
“50,000 பேர் வேலையை இழப்போம்” - ஆளுநர் மற்றும் அரசுக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம் @ டெல்லி

“50,000 பேர் வேலையை இழப்போம்” - ஆளுநர் மற்றும் அரசுக்கு பைக் டாக்சி ஓட்டுநர்கள் கடிதம் @ டெல்லி

புது டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசை தடுக்கும் நோக்கில் பயணிகளுக்கு பைக் டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்க...
தீபத் திருவிழா: தருமபுரியில் குண்டு மல்லி கிலோ ரூ.1000-க்கு விற்பனை

தீபத் திருவிழா: தருமபுரியில் குண்டு மல்லி கிலோ ரூ.1000-க்கு விற்பனை

தருமபுரி: தீபத் திருவிழாவையொட்டி தருமபுரியில் நேற்று மலர்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அடுத்த மொடக்கேரி...
பில்டர் காபி நிலையம் தொடங்க மானியத்துடன் கடனுதவி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்க அழைப்பு

பில்டர் காபி நிலையம் தொடங்க மானியத்துடன் கடனுதவி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதியதாக தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் , என சேலம் மாவட்ட ...
ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு: குற்றாலம் வியாபாரிகள் மகிழ்ச்சி

ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு: குற்றாலம் வியாபாரிகள் மகிழ்ச்சி

தென்காசி: சாரல் சீஸன் காலத்தில் குற்றால த்தில் சுற்றுலாப் பயணி கள் கூட்டம் அலைமோதும். இதனால் அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், விடுதி உரிமை...
“தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினையாக மாறிவிடும்” - சத்குரு பேச்சு

“தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினையாக மாறிவிடும்” - சத்குரு பேச்சு

கோவை: “நான் தொழில்நுட்பத்தை ஒரு மகத்தான சாத்தியமாக பார்க்கிறேன். அதேசமயம், நாம் அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது நம் வாழ்வின்...
கோவை, திருப்பூரில் தொடரும் ‘10 ரூபாய் நாணய’ பிரச்சினை - தீர்வுதான் என்ன?

கோவை, திருப்பூரில் தொடரும் ‘10 ரூபாய் நாணய’ பிரச்சினை - தீர்வுதான் என்ன?

திருப்பூர்: நடப்பு மாத முதல் வாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஓர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் ...
மீண்டும் ‘ஓப்பன் ஏஐ’ நிறுவன சிஇஓ ஆகிறார் சாம் ஆல்ட்மேன்

மீண்டும் ‘ஓப்பன் ஏஐ’ நிறுவன சிஇஓ ஆகிறார் சாம் ஆல்ட்மேன்

சான்பிரான்சிஸ்கோ : சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிப்பதாக, ஓப்பன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் இயக்கு...
விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய ஏர் இந்தியா - ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ

விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய ஏர் இந்தியா - ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ

புதுடெல்லி: பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விதிமுறைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் கடைபிடிக்க தவறிய காரணத்துக்...
ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா: 4 புதிய திட்டங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கிவைத்தார்

ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழா: 4 புதிய திட்டங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கிவைத்தார்

சென்னை: ரெப்கோ வங்கியின் 55-வது நிறுவன தின விழாவில், 4 புதிய திட்டங்களை தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் ...
சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க `மக்கள் மளிகை' கடைகளை திறக்க வேண்டும்: வணிகர்களுக்கு தமிழிசை வேண்டுகோள்

சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க `மக்கள் மளிகை' கடைகளை திறக்க வேண்டும்: வணிகர்களுக்கு தமிழிசை வேண்டுகோள்

சென்னை: பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகங்களைபோல, சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க மக்கள் மளிகைக் கடைகளை திறக்க வேண்டும் என்...
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி காரணமாக சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 6 விமான சேவைகள் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி காரணமாக சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 6 விமான சேவைகள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி குஜராத...
பருவமழை காலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

பருவமழை காலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

திருவாரூர்: பருவ மழை காலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஜெய ராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் விள...
மிளகாய் வத்தல் ஏற்றுமதியில் சாதனை படைத்த கமுதி விவசாயிக்கு விருது

மிளகாய் வத்தல் ஏற்றுமதியில் சாதனை படைத்த கமுதி விவசாயிக்கு விருது

ராமநாதபுரம்: வெளி நாடுகளுக்கு மிளகாய் வத்தல் ஏற்றுமதி செய்து சாதனை படைத்த கமுதி பகுதி இயற்கை விவசாயி ராமருக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர...
ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை @ உ.பி

ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை @ உ.பி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் தர சான்று பெற்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்த மாநில அரசு பிறப்ப...
ரூ.1 முதல் ரூ.1,500 வரை - தஞ்சையில் தயாராகும் விதவிதமான மண் விளக்குகள்!

ரூ.1 முதல் ரூ.1,500 வரை - தஞ்சையில் தயாராகும் விதவிதமான மண் விளக்குகள்!

தஞ்சாவூர்: தீபங்கள் பேசும்... இது கார்த்திகை மாதம்... மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே என வீடுகளில் பெண்கள் உற்சாகமாக விளக்கேற்ற தஞ்சாவூரி...
ரூ.2 முதல் ரூ.200 வரை... திருக்கார்த்திகைக்கு தயாராகும் சுடுமண் விளக்குகள் @ திண்டுக்கல்

ரூ.2 முதல் ரூ.200 வரை... திருக்கார்த்திகைக்கு தயாராகும் சுடுமண் விளக்குகள் @ திண்டுக்கல்

திண்டுக்கல்: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திண்டுக்கல் பகுதியில் சுடுமண் விளக்குகள் தயாரிக்கும்...
தமிழக அரசின் புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியீடு: அமைச்சர் தகவல்

தமிழக அரசின் புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியீடு: அமைச்சர் தகவல்

கோவை: தமிழக ஜவுளித்தொழில் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில், பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என,...
“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன” - எல்.முருகன்

“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன” - எல்.முருகன்

சென்னை: சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்கள் என்றும், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதை...
குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிடும் கமுதி விவசாயிகள்

குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிடும் கமுதி விவசாயிகள்

ராமநாதபுரம்: கமுதி பகுதியில் குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தா...
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,020 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் 48 நிறுவனங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,020 கோடி முதலீட்டில் தொழில் தொடங்கும் 48 நிறுவனங்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,020 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க , 48 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த...
தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் ரூ.130 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் ரூ.130 கோடிக்கு விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் ரூ.130 கோடிக்கு விற்கப்பட்டதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரி...
பிரதமரின் வெகுமதி நிதி 15-வது தவணை விடுவிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பிரதமரின் வெகுமதி நிதி 15-வது தவணை விடுவிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கோவில்பட்டி: பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணையாக ரூ.2000 விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகி...
இலங்கையில் முதலீடு செய்ய கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்ய கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு

கோவை: கோவை தொழில் முனைவோர் இலங்கையில் முதலீடு செய்ய முன் வரவேண்டும் என, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் அழைப்பு விடுத்தார். இந்திய ...
பொருளாதார வழித்தட திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

பொருளாதார வழித்தட திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்திய கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: டெல...
eCOM, இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு

eCOM, இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை: பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் eCOM மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. டி...
ஜாதிக்காய் சாகுபடியில் லாபம் ஈட்டும் விவசாயிகள் @ கோவை

ஜாதிக்காய் சாகுபடியில் லாபம் ஈட்டும் விவசாயிகள் @ கோவை

ஆனைமலை: தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல், கேரளா வாடல...
வேளாண் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு: அஞ்செட்டி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி பாதிப்பு

வேளாண் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு: அஞ்செட்டி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி பாதிப்பு

ஓசூர்: வேளாண் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக அஞ்செட்டி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அட...
இக்லா விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனம்: இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இக்லா விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனம்: இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் வினி யோகம் மற்றும் உற்பத்தி தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியு...
டெஸ்லா ஆலையை பார்வையிட்டார் அமைச்சர் பியூஷ் கோயல்

டெஸ்லா ஆலையை பார்வையிட்டார் அமைச்சர் பியூஷ் கோயல்

கலிபோர்னியா: அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள டெஸ்லா தயார...
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.468 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.468 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தமிழக அரசுக்கு வருவ...