
திருவாரூர்: பருவ மழை காலங்களில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஜெய ராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து, அந்த மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில், மழைநீரில் பயிர்கள் மூழ்கக் கூடிய நிலை உள்ளது. ஆகையால், பாரம்பரிய நெல் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மகசூல் இழப்பை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment