
புதுடெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் பட்டாசு, புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
பட்டாசு மட்டுமல்லாது பண்டிகைக்கால பொருட்கள் பலவும்சீனாவிலிருந்து இறக்குமதி மேற்கொண்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், சீனப்பொருட்களை தவிர்த்து உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று2020-ம் ஆண்டு முதல் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வர்த்தகர்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment