
புதுடெல்லி: தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தில் நாடு முழுவதுமான வர்த்தகம் ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரேநாளில் தங்கம், வெள்ளி மட்டும் ரூ.30,000 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே விற்பனை களை கட்டத் தொடங்கியது. இதுதொடர்பாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நாடு முழுவதும் 30 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை அமோகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிஏஐடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment