
வாரத்துக்கு 70 மணி நேர வேலை பார்ப்பது அறவே உற்பத்தி திறனை அதிகரிக்காது. மாறாக அதற்கு எதிராக இது வேலை செய்யும் என போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சேவை நிறுவனமான ஃபர்ஸ்ட் குளோபல் குழும நிறுவனர் டெவினா மெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்தை தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் டெவினா மெஹ்ரா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment