
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,020 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க , 48 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அமைச்சர் பொன் முடி தெரிவித்தார்.
சென்னையில் தமிழக அரசு சார்பில், ஜனவரி 7 மற்றும் 8 -ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில் முனைவோருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment