
புதுடெல்லி: இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் 74 சதவீத அந்நிய முதலீடுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு முதல் சில முக்கியமான தயாரிப்புகளுக்கு மட்டும் 100% அந்நிய முதலீடுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும், இதுவரையில் எந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கும் 100% முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் முதன்முறையாக சுவீடனை சேர்ந்த ‘சாப்’ (Saab) நிறுவனத்துக்கு 100% அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment