About

பிரதமரின் வெகுமதி நிதி 15-வது தவணை விடுவிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கோவில்பட்டி: பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணையாக ரூ.2000 விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தார். 5 ஆண்டு திட்டமான இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கடைசி தவணையான 15-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் நேற்று (15-ம் தேதி) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: