
சென்னை: தென்னை சாகுபடி பாதியாகக் குறைந்துவிட்டதாலும் வெப்பத் தாக்குதல் காரணமாக தேவை அதிகரித்ததாலும் இளநீர் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெறும் பொள்ளாச்சியிலேயே ஒரு இளநீர் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கோவையில் ரூ.50, தூத்துக்குடியில் ரூ.65, சென்னையில் ரூ.70 முதல் ரூ.75 வரை விற்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment