
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்மை மற்றும் வெயில் அதிகரிப்பால் காப்புக் காடுகளில் சீத்தாப்பழம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5,143 சதுர கிலோ மீட்டரில் 2,024 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள சிறிய காடுகள், வனத்தையொட்டியுள்ள மலைக் குன்றுகளில் சீத்தா மரங்கள் அதிகளவில் உள்ளன. இவை தவிர விவசாயிகளும் சீத்தாப்பழச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment