
சென்னை: வங்கிகளின் நோக்கத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று சிஐடியு தேசிய பொதுச் செயலாளர் தபன் சென் கூறினார்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெஃபி) 11-வது தேசிய மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சம்மேளனத் தலைவர்சி.ஜெ.நந்தகுமார் தலைமை வகித்தார். மாநாட்டைத் தொடங்கி வைத்து சிஐடியு தேசியப் பொதுச்செயலாளர் தபன்சென் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment