
திருவண்ணாமலை: ஆவின் நிறுவன தயாரிப்பில் முக்கியத்துவம் பெற்ற ’நெய்’. தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றதாகும்.
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய ‘இருமுடி’யில் கொண்டு செல்லும் ‘நெய் தேங்காய்’-ல் ஆவின் நெய்யை அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆன்மிக வழிபாடு மற்றும் உணவு பழக்கங்களில் ஆவின் நெய் என்பது இன்றியமையாததாகும். இத்தகைய சிறப்பு மிக்க ’ஆவின் நெய்’ உற்பத்தி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment