
புதுடெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு ரூ.1.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சில நீண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தொடர்பாக பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.1 கோடி அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிசிஏ நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment