
புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ‘தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிஃபார்மஸ்’ மேற்கொண்ட ஆய்வில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 543 மக்களவை உறுப்பினர்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், அதிக அளவிலான செல்வந்தர்கள் மக்களவைக்குள் தங்களது என்ட்ரியை கொடுத்துள்ளனர் என்பது தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment