
மும்பை: நேற்று பங்குச் சந்தை புதிய உச்சம் தொட்டது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,618 புள்ளிகள் உயர்ந்து 76,693ஆகவும் நிஃப்டி 468 புள்ளிகள் உயர்ந்து 23,290 ஆகவும் உச்சம் தொட்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 2.16%, நிஃப்டி 2.05% உயர்ந்தன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள்வெளியாகி, நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment