
மும்பை: பங்குச் சந்தை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் உயர்ந்து 79,243 ஆகவும், நிஃப்டி 175.7 புள்ளிகள் உயர்ந்து 24,044 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.72%, நிஃப்டி 0.74% உயர்ந்தன.
சென்செக்ஸ் 79 ஆயிரத்தையும், நிஃப்டி 24 ஆயிரத்தையும் தாண்டுவது இதுவே முதன்முறை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment