
புதுடெல்லி: சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபவதை தவிர்க்க வேண்டும் என என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைவர் ஆஷிஷ் குமார் சவுஹான் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, “பங்குச் சந்தையில் எப் அண்ட் ஓ வர்த்தகம் அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதால், இந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment