About

கருத்து கணிப்பால் பங்கு சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி லாபம்

மும்பை: மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதால், சென்செக்ஸ் நேற்று 2,500 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மக்களவை தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ம் தேதி முடிந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: