
மும்பை: மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதால், சென்செக்ஸ் நேற்று 2,500 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
மக்களவை தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ம் தேதி முடிந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment