
அரூர்: தருமபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி களில் அதிகளவில் விவசாயிகள் பூக்களை பயிர் செய்து வருகின்றனர்.
குண்டுமல்லி, சன்னமல்லி, ரோஜா, அரளி, சாமந்தி, செண்டு மல்லி, சாதி மல்லி, காகட்டான், கனகாம்பரம், பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிர் செய்து வருகின்றனர். கடத்தூர், ரேகஅள்ளி, ஜாலியூர், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, தொப்பூர், காளிக்கரம்பு, அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக சவுந்தர ரோஜா, அரளி, சாமந்தி பயிர் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment