
ஈரோடு: ‘ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் ஈரோட்டின் பங்கு 17 சதவீதம். ஆனாலும், தொழில் மாவட்டத்துக்கான அங்கீகாரத்தை ஈரோடு பெறவில்லை என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் ஏக்கமாக உள்ளது என ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் தயாரிப்பு நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான பி.செல்வசுந்தரம் தெரிவித்தார்.
கட்டுமானத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ரெனாட்டஸ் கட்டுமான நிறுவனத்தின் ஒரு அங்கமாக, ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை சார்ந்த ஈரோடு மாவட்டத்தில், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தேவைகள் குறித்து ‘ரெனாகான்’ நிறுவன நிர்வாக இயக்குநர் பி.செல்வசுந்தரம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment